Author: mullai ravi

ஜூலை 15 வரை தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும் : வானிலை ஆய்வாளர்

சென்னை தனியார் வானிலை ஆய்வாளர் வரும் 15 ஆம் தேதி வரை தமிழ்கத்தில் வெப்பம் அதிகரிக்கும் எனத் தெரிவித்துள்ளார். தற்போது தென்மேற்கு பருவமழை கர்நாடகா, கேரளா, ஆந்திரா…

உடுப்பி மாவட்டம் ,கர்நாடகா மாநிலம்,  கும்பாசி,. ஆனைகுட்டே விநாயகர் ஆலயம்

உடுப்பி மாவட்டம் ,கர்நாடகா மாநிலம், கும்பாசி. ஆனைகுட்டே விநாயகர் ஆலயம் தல சிறப்பு ஆனேகுட்டே விநாயகர் 12 அடி உயரம் உடையவர். ஒரே கல்லில் (யானை ரூபத்தில்)…

ஊடகங்கள் வருகையால் உருவ கேலி அதிகரிப்பு : நடிகை குஷ்பு

மும்பை பிரபல நடிகை குஷ்பு ஊடகங்கள் வருகையால் உருவ கேலி அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார். பாஜகவை சேர்ந்த பிரப்ல நடிகை குஷ்பு, தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில்,…

புதுச்சேரி முதல்வர் மீது முன்னாள் முதல்வர் கடும் சாடல்

புதுச்சேரி புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தற்போதைய முதல்வரான ரங்கசாமியை கடுமையகா சாடி உள்ளார். இன்று புதுச்சேரியில் முன்னாள் முதல்வர் நாராயசாமி செய்தியாளர்களிடம் :பா.ஜ.க.வில் பணம் இல்லாமல்…

இன்று முதல் வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு

சென்னை இன்று முதல் வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்க்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ்…

திருப்புவனம் கோவிலில் மீண்டும் திருட்டு புகார்

திருப்புவனம் ஏற்கனவே திருட்டு புகாரில் காவல்துறை விசாரணையில் இளைஞர் இறந்தநிலையில் மீண்டும் திருட்டு புகார் பதிவாகி உள்ளது/ சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் விசாரணை கைதி…

தமிழக முதல்வரால் திறக்கப்பட்டு ஒரு மாதம் ஆகியும் பயன்பாட்டுக்கு வராத மார்க்கெட்

காஞ்சிபுரம் தமிழக முதல்வரால் கட்ந்த மே மாதம் 30 ஆம் தேதி திறந்து வைக்கப்பட்ட ஜவகர்லால் நேரு மார்கெட் இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது/ ஏற்கனவே காஞ்சிபுரத்தில்…

தமிழகத்தில் இன்று முதல் ஜூலை 7 வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் இன்று முதல் ஜூலை 7 வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம்,, “மேற்கு…

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 7 பேர் மரணம் : முதல்வர் நிவாரணம்

சென்னை சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் மரணமடைந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு தமிழக முதலவர் நிவாரணம் அறிவித்துள்ளஎ இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்,…

பருவமழையால் பாகிஸ்தானில் ஒரே நாளில் 18 பேர் மரணம்

இஸ்லாமாபாத் பருவமழையால் பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்/ பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் பருவமழை பெய்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.…