Author: mullai ravi

மன்மோகன் சிங் நினைவிடம் : நிலம் ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்

டெல்லி மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நினைவிடத்துக்கு நிலம் ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நேற்று முன்தினம் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான…

அண்ணாமலை அடித்துக் கொண்டது பஞ்சால் ஆன சாட்டை : சேகர் பாபு

சென்னை அமைச்சர் சேகர் பாபு அண்ணாமலை பஞ்சால் ஆன சட்டையால் அடித்துக் கொண்டதாக விமர்சனம் செய்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில்…

வார விடுமுறை நாளான 31 ஆம் தேதி வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்

வண்டலூர் வண்டலூர் உயிரியல் பூங்கா வார விடுமுறை நாளான 31 ஆம் தேதி திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அருகில் உள்ள வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா…

ஆளுநர் ஆர் என் ரவி அண்ணா பல்கலைக்கழகத்தில் நேரில் ஆய்வு

சென்னை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி அண்ணா பல்கலைக்கழகத்தில் நேரில் ஆய்வு நடத்தி உள்ளார். மாணவி ஒருவர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட…

அண்ணா பலகலைக்கழக மாணவி பாலியல் வழக்கு : உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகள்

சென்னை அண்ணா பலக்லைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயரிநீதிமன்றம் சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. கடந்த 21 ஆம் தேதி சென்னையில் கிண்டியில்…

தமிழகம் மன்மோகன் சிங் ஆட்சியில் செழித்தது : ஆ ராசா

சென்னை மன்மோகன் சிங் ஆட்சியில் தமிழகம் செழித்ததாக ஆராசா தெரிவித்துள்ளார். இன்று திமுக எம் பி ஆ ராசா வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்தியாவின் பொருளாதாரத்தை மட்டுமல்ல, பல…

கேரளாவில் கிறிஸ்துமஸுக்கு ரூ. 152 கோடிக்கு மது விற்பனை

திருவனந்தபுரம் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கேரளாவில் ரூ. 152 கோடிக்கு மது விற்பனை ஆகி உள்ளது. கேரள மாநிலத்தில் விஸ்கி, பிராந்தி, ரம் உள்பட இந்திய தயாரிப்பு மற்றும்…

இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

இன்று காலை 11.45 மணிக்கு மன்மோகன் சிங் உடல் தகனம்

டெல்லி மன்மோகன் சிங் உடல் இன்று காலை 11.45 மணிக்கு தகனம் செய்யப்பட உள்ளது. நேற்று முன் தினம் இரவு 9.51 மணிக்கு முன்னாள் பிரதமரும், காங்கிரஸ்…

நேற்றிரவு காஷ்மீரில் 4.0 ரிக்டர் நில நடுக்கம்

பாரமுல்லா நேற்றிரவு காஷ்மீரில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு சுமார் 9.06 மணி அளவில் ஜம்மு மற்றும் காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது.…