மத்திய அமைச்சரின் சகோதரர் மகன் பீகாரில் சுட்டுக் கொலை
பாகல்பூர் பீகாரில் மத்திய அமைச்சர் நித்யானந்த் ராயின் சகோதரர் மகன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தண்ணீர் குழாய் தொடர்பாக பீகார் மாநிலம் பாகல்பூர் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் ஜகஜித்…
பாகல்பூர் பீகாரில் மத்திய அமைச்சர் நித்யானந்த் ராயின் சகோதரர் மகன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தண்ணீர் குழாய் தொடர்பாக பீகார் மாநிலம் பாகல்பூர் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் ஜகஜித்…
டெல்லி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம் பிக்கள் டி சர்ட் அணிந்து வததால் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. இன்று நாடாளுமன்றம் கூடியதும், மக்களவைக்கு வாசகங்களுடன் கூடிய டி-சர்ட்…
சண்டிகர் நேற்று நள்ளிரவு விவசாயிகள் கைது செய்யப்பட்டதால் அரியானா – பஞ்சாப் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் அரியானா மற்றும் பஞ்சாப்பை ஒட்டிய…
சென்னை வரும் 28 ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழு குறித்து தவெக நிர்வாகிகள் ஆய்வு செய்துள்ள்னர். அண்மையில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், தமிழக…
சென்னை திடீரென ரயில்வே தேர்வு ரத்து செய்யப்பட்டதால் தேர்வர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என முத்தரன் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்…
சென்னை சபாநாயகரிடம் வேல்முருகன் எம் எல் ஏ குறித்து முதல்வர் மு க ஸ்டாலின் புகார் அளித்துள்ளார். தமிழக சட்டசபையில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான விவாதம் நடைபெற்றபோது…
திருநெல்வேலி இன்று முதல் 25 நாட்களுக்கு திருநெல்வேலி – திருச்செந்தூர் பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது/ தெற்கு ரயில்வே வெளீயிட்டுள்ள செய்திக் குரிப்பில் ” திருநெல்வேலியில் இருந்து…
சென்னை தமிழக மின் வாரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்றைய தமிழக சட்டசபைகூட்டத்தொடரில் தமிழக மின் வாரியம் தொடர்பாக அ.தி.மு.க. உறுப்பினர் ஜெயசங்கரன்…
சென்னை பிரபல இசையமைப்பாளர் எ ஆர் ரகுமான் வட அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார் இந்தியத் திரைப்பட உலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளராக இருப்பவர் ஏ.ஆர்.ரகுமான். இவர்…
நாக்பூர் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் 144 ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது/. ம,காராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சத்ரபதி சம்பாஜி நகரில் முகலாய மன்னர் அவுரங்கசீப் கல்லறை உள்ளது. இந்து…