Author: mullai ravi

மாநகராட்சியாக தரம் உயரும் புதுச்சேரி

புதுச்சேரி புதுச்சேரியை மாநகராட்சியாக தரம் உயர்த்த உள்ளதாக அம்மாநில முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். தற்போது புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் பட்ஜெட் மீதான விவாதமும்,…

ஜனநாயகமற்ற முறையில் நடக்கும் மக்களவை : ராகுல் காந்தி

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்கலவை ஜனநாயகமற்ற முறையில் நடப்பதாகக் கூறியுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ”மக்களவையில் எனக்குப் பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை சபை…

அமித்ஷா – எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு குறித்து சட்டசபையில் விவாதம்

சென்னை தமிழ்க சட்டசபையில் மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு குறித்து விவாதம் நடந்துள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக…

சென்னை செயின் பறிப்பு கொள்ளையர்கள் புகைப்படம் வெளியீடு

சென்னை செயின் பறிப்பு கொள்ளையர்கள் புகைப்படம் வெளியீடு ன்னை சென்னையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டா கொள்ளக்யர்கல் புகைப்படங்களை காவல்துறை வெளியிட்டுள்ளது. நேற்று சென்னையில் நந்தனம், சாஸ்திரிநகர்,…

விரைவில் தாம்பரம் கிஷ்கிந்தா சாலை அகலப்படுத்தும் பணிகள் : அமைச்சர் அறிவிப்பு

சென்னை தமிழக அமைச்சர் எ வ வேலு விரைவில் தாம்பர்ம் பகுதியில் உள்ள கிஷ்கிந்த சாலை அகலப்ப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். இன்று தாம்பரம் தொகுதி…

மாநகர போக்குவரத்துக் கழகத்தின் மின்சார ஏ சி பேருந்து மாதிரி புகைப்படம்

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் மின்சார ஏ சி பேருந்தின் மாதிரி புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது/ சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 100 மின்சார பேருந்துகளை தயாரித்து வழங்குவதற்கான…

சென்னையில் தொடர் செயின் பறிப்பு : கைதான ஜாபர் குலாம் ஹுசைன் என்கவுடரில் மரணம்

சென்னை சென்னை நகரில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு கைதானவர் என்கவுட்ண்டரில் மரணம் அடைந்தார்/ சென்னை நகரில் தொடர் செயின் பறிப்பு சம்பவங்கள் நிகழ்ந்ததால் மக்கள் கடும்…

அதிமுக முன்னாள் எம் எல் ஏ கருப்பசாமி பாண்டியன் மரணம்

நெல்லை நெல்லையில் அதிமுக முன்னாள் எம் எல் ஏ கருப்பசாமி பாண்டியன் இன்று காலை மரணம் அடைந்தார். கடந்த 1977 மற்றும் 1980 ஆண்டு நடந்த சட்டசபை…

தமிழகத்தில் என் டி ஏ ஆட்சி வந்த பின் ஊழல் முடிவுக்கு வரும் : அமித்ஷா

டெல்லி மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழகத்தில் என் டி ஏ கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு ஊழ்ல முடிவுக்கு வரும் எனக் கூறியுள்ளார். தற்போது தமிழகத்தில் நிலவும்…