டெல்லி முன்னாள் துணை முதல்வர் மீது வழக்கு பதிவு
டெல்லி ஊழல் தடுப்பு பிரிவினர் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மனீஷ் சிடோடியா மீது வழக்கு பதிந்துள்ளனர். தற்போது டெல்லியில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லின்…
டெல்லி ஊழல் தடுப்பு பிரிவினர் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மனீஷ் சிடோடியா மீது வழக்கு பதிந்துள்ளனர். தற்போது டெல்லியில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லின்…
பெங்களூரு கர்நாடக முதல்வர் சித்தராமையா பாகிஸ்தானுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ளார். கடந்த 27ம் தேதி உகர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் குடுபு கிராமத்தில் ள்ளூர் கிரிக்கெட்…
டெல்லி காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலின் எதிரொலியாக தேசிய பாதுகப்பு ஆலோசனைக் குழு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது/ பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடத்திய…
சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் விரைவில் குழந்தைகளுக்கான தமிழ் பெயர்கல் இணையம் தொடங்கப்படும் என அறிவித்துள்ளார். அண்ணா சாலையில் உள்ள தி.மு.க.வின் தலைமை அலுவலகமான…
திருநெல்வேலி திருநெல்வேலி எல்லைக்குள் நுழைய காவல்துறை ஆணையர் தடை விதித்துள்ளார். இன்று திருநெல்வேலி மாநகர காவக்துறை ஆணையர் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில்,: ”திருநெல்வேலி மாநகர எல்லைக்குள் பொதுமக்களின்…
கோவை தெற்கு ரயில்வே கோடை காலத்தை முன்னிட்டு கோவை – ஜார்க்கண்ட் சிறப்பு ரயில் இயக்கபடுவதாக அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”கோவை – ஜார்கண்ட்…
காஞ்சிபுரம் காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக கணேச சர்மா திராவிட் பொறுப்பேற்றுள்ளார். ஆந்திராவைச் சேர்ந்த ஸ்ரீ கணேச சர்மா திராவிட் காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71…
டெல்லி இன்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடத்திய கோர தாக்குதலில்…
ஸ்ரீநகர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரான பரூக் அப்துல்லா இந்தியாவிடமும் அணு ஆயுதம் உள்ளது எனக் கூறி உள்ளார், கடந்த 22 ஆம் தேதி ஜம்மு மற்றும்…
டெல்லி நேற்று முப்படை தளபதிகள் மற்றும் மத்திய பாதுகாப்பு அமைச்சருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி உள்ளார். காஷ்மீரை குறிவைத்து, பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வந்ததால்…