சுஷாந்த் தற்கொலை வழக்கில் சாரா அலி கான், ஷ்ரத்தா கபூரிடம் விசாரிக்க முடிவு….!
சுஷாந்த் சிங் மரண வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது. இதில் போதை மருந்து பயன்படுத்தப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையில் சுஷாந்தின்…