தமிழ் மக்கள் பேரவையில் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை- நளினி
இலங்கை அரசியல் கட்சிகளில், குறிப்பாக தமிழர் அமைப்புகளில் பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் தரப்படுவது இல்லை என்பது குறித்து கொழும்பில் வாழும் மனித உரிமை செயற்பாட்டாளர் நளினி ரத்தினராஜா…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
இலங்கை அரசியல் கட்சிகளில், குறிப்பாக தமிழர் அமைப்புகளில் பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் தரப்படுவது இல்லை என்பது குறித்து கொழும்பில் வாழும் மனித உரிமை செயற்பாட்டாளர் நளினி ரத்தினராஜா…
நடிகர் சிவகுமார், ஓவியம் வரைவதிலும், பேச்சுக்கலையிலும் வல்லவர். நடிப்பிலிருந்து (அறிவிக்காமல்) ஓய்வு பெற்றுக்கொண்ட அவர், கல்வி நிலையங்களில் மாணவர்களுக்காக உரை நிகழ்த்திவருகிறார். அதோடு, புராண இதிகாச கதைகள்…
மும்பை: கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக 323 பந்துகளில் 1009 ரன்களை எடுத்து பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் மும்பை மாணவர் சாதனை படைத்துள்ளார். மும்பையை சேர்ந்தவர்…
சென்னை: சமீபத்திய மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு அறிவித்த நிவாரணத் தொகை அவரவர் வங்கிக்கணக்குக்கில் செலுத்தப்பட்டது. இதனால் ஏ.டி.எம்.களில் மக்கள் குவிந்தனர். தமிழகத்தில் நவம்பர்…
சென்னை: இந்து ஆங்கில நாளிதழ் ஆசிரியர் பொறுப்பில் இருந்து மூத்த பத்திரிகையாளர் மாலினி பார்த்தசாரதி விலகினார். இதையடுத்து இடைக்கால ஆசிரியராக சுரேஷ் நம்பத் நியமிக்கப்பட்டுள்ளார். இந்து நாளிதழ்…
நீயா நானா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மோசமான அனுபவத்தை அடைந்த ஒருவரின் முகநூல் பதிவை ஏற்கனெவே வெளியிட்டிருந்தோம். அதே போல ஒரு அனுபவத்தை அடைந்த இன்னொருவரின் அனுபவம் இது.…
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. மே மாதம் தேர்தல் நடந்தால் மார்ச்,…
சென்னை: அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியம் தலைமை செயலக அலுவலக அறையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டத்தில் உள்ள அக்ரபாளையம் காலனியைச் சேர்ந்தவர் ஏ.இ. சண்முகம்.. இவர் ஆரணி…
கிரானைட் முறைகேடு மூலம் அரசுக்கு மிகப்பெரிய அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆகவே , இது குறித்து மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் விசாரிக்க சென்னை உயர்…
சென்னை: கடந்த மாதம் தமிழகத்தில் பெய்த கன மழையால் தலைநகரமான சென்னை வரலாறு காணாத பாதிப்பை சந்தித்தது. லட்சகணக்கான மக்கள் வீடு வாசல்களை இழந்து, உடமைகளை இழந்து…