Author: patrikaiadmin

சீனாவில் ஒரு பெண் பயணிக்காக பறந்த போயிங் விமானம்

பெய்ஜிங்: பெய்ஜிங்: டவுன் பஸ், ரயில் பெட்டியில் தனி ஆளாக பயணம் செய்வதே பயமாக இருக்கும். ஆனால் சீனாவில் ஒரு பெண் பயணி தனி ஆளாக போயிங்…

ராகுல்காந்தி தமிழகத்தின் முதல்வராக வேண்டும்! : ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

கும்பகோணம்: காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரான ராகுல் காந்தி தமிழகத்தின் முதல்வராக வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்…

காமெடி நடிகர் மதுரை முத்துவின் மனைவி கார் விபத்தில் பலி

திருப்பத்தூர்: தொலைக்காட்சி நடிகரும், நகைச்சுவை பேச்சாளருமான மதுரை முத்துவின் மனைவி இன்று கார் விபத்தில் பலியானார். தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நகைச்சுவை நிகழ்ச்சிகளின் மூலம் புகழ் பெற்ற…

இன்று: பிப்ரவரி 4 (1742)

வீரமாமுனிவர் நினைவு நாள் வீரமாமுனிவரின் இயற்பெயர் கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி.. இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார். இறை ஈடுபாடு கொண்ட இவர், இயேசு சபையைச்…

ஸ்டாலினை முன்னிறுத்தும் சு.சாமி! பின்னணி மர்மம்! : நியூஸ்பாண்ட்

“ஐயம் பிஸி.. நேரம் கிடைக்கும்போதெல்லாம் வாட்ஸ் அப்பில் செய்திகலை அனுப்புகிறேன்” – சொல்லிவிட்டு லைனை கட் செய்துவிட்டார் நியூஸ்பாண்ட். அவ்வப்போது அவர் அனுப்பிய செய்திகளின் தொகுப்பு: “சசிகலா,…

அண்ணா நினைவு நாளில், அவரது கொள்கையை ஏற்பாரா கருணாநிதி?: ராமண்ணா

இன்று அறிஞர் அண்ணாவின் நினைவு நாள் அல்லவா? அவரைப் பற்றி தனது முகநூல் பக்கத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பதிவிட்டிருந்ததை பார்த்துக்கொண்டிருந்தேன். அண்ணா பற்றிய தற்போதைய நினைவலைகளை…

வரிவிலக்கு தேவையில்லை!: வித்தியாசமான சித்தார்த்!

சித்தார்த்துக்கு ரொம்பவே தைரியம். பெண் கதாபாத்திரமே இல்லாத முதல் தமிழ்ப்படத்தில் நடிப்பதோடு, அதை தயாரித்தும் இருக்கிறார். படத்தின் பெயரும் வித்தியாசமாக “ஜில் ஜங் ஜக்”! வரும் 12ம்…

தென் கொரியா மீது கழிவு யுத்தம் நடத்தும் வட கொரியா

சியோல்: தென் கொரியாவுக்கும் வட கொரியாவுக்கும் ஏழாம் பொருத்தம். இரு நாடுகளும் முட்டி மோதிக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில், கடந்த சில நாடகளுக்கு முன் தென் கொரியா…

எறும்பு மனிதர்கள்!

ஒருமுறை கோவிலுக்குப் போன ராமகிருஷ்ண பரமஹம்சரிடம், “ஒவ்வொரு நாளும் தயாரிக்கிற பிரசாதங்களையெல்லாம் எங்கிருந்தோ வருகிற எறும்புகள் மொய்த்து விடுகின்றன. கடவுளுக்கும் படைக்க முடியவில்லை, பக்தர்களுக்கும்கொடுக்க முடியவில்லை” என்று…

குட்டிக்கதை : இறைவனை அடைந்த ஒற்றை வாழைப்பழம்!

பண்ணையார் ஒருவர் தன் பண்ணையில் விளைந்த வாழை மரத்திலிருந்து சுமார் 100 பழங்கள் உள்ள பெரிய வாழைத் தாரை அறுத்து, தன் வேலைக்காரனிடம் கொடுத்து, “கோயிலுக்கு கொண்டு…