Author: patrikaiadmin

சமீப காலங்களில் ஊடக விவாதம் மற்றும் நேர் காணல்களில் தனி நபர் தாக்குதல் அதிகமாகி வருவது குறித்து ஒரு பார்வை – நெட்டிசன்

சமீப காலங்களில் ஊடக விவாதம் மற்றும் நேர் காணல்களில் தனி நபர் தாக்குதல் அதிகமாகி வருவது. சில நேரங்களில் நெறியாளர்/ தொகுப்பாளர்களும், பல நேரங்களில் உடன் பங்கு…

திருவண்ணாமலை ஐயங்குளத்தில் மகோதய புண்ணிய கால தீர்த்தவாரி: குளத்தில் மூழ்கி 4 பக்தர்கள் பலி

திருவண்ணாமலை ஐயங்குளத்தில் மகோதய புண்ணிய கால தீர்த்தவாரியின் போது பக்தர்கள் 4 பேர் குளத்தில் மூழ்கி இறந்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், இன்று (8ம் தேதி) அர்த்தோய…

கார் சைடு கண்ணாடிகளுக்கு விரைவில் ‘குட் பை’

சென்னை: கார் டிரைவர்கள் பின்னால் வரும் வாகனங்களை கண்காணிக்கவும், கார் நிறுத்தங்களில் கார்களை நிறுத்தும் போது அவர்களுக்கு உதவியாக இருப்பது இரு சைடு கண்ணாடிகளும் தான். ஆனால்,…

வேலூர் வெடி விபத்து: விண்ணில் இருந்து விழுந்த மர்ம பொருள் தான் காரணம்

வேலூர்: நாசா, இஸ்ரோ என கண்ணில் விளக்கெண்ணை ஊற்றி வின்வெளியை நொடிக்கு நொடி ஆய்வு செய்து கொண்டிருந்தாலும், சமயங்களில் இயற்கை இவர்களது கண்ணில் மண்னை தூவி விடும்.…

விருப்ப ஓய்வு கடிதத்துக்கு பிறகே விருப்ப மனு தாக்கல்!: பீர் முகமதுவின் "கிர்" விளக்கம்

சென்னை, வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட சென்னை மதுவிலக்கு போலீஸ் உதவி கமிஷனர் பீர்முகமது, விருப்பமனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அவர், “பணியிலிருந்து…

நெட்டிசன் – என்ன கொடுமை இது…அடேங்கப்பா ஆபிசர்ஸ்

என்ன கொடுமை இது…அடேங்கப்பா ஆபிசர்ஸ் ராமமூர்த்தி, 28 வயது. கிருஷ்ணகிரியின் குடிசாதனபள்ளி கிராமம். அண்மையில் சியாச்சின் பகுதி பனிச்சரிவில் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ள 10 ராணுவ வீரர்களில் இவரும்…

ரஜினி அரசியலுக்கு வர மறுப்பது ஏனென்று புரியவில்லை!: பழ. கருப்பையா

திருப்பூர்: ரஜினி, சகாயம் போன்றோர் அரசியலுக்கு வரவேண்டும் என்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. பழ கருப்பையா அழைப்பு விடுத்திருக்கிறார். திருப்பூரில் நடைபெற்ற 13-வது புத்தக…

அகதிகளுக்கு கருணை காட்டிய  முதல்வர்!

ஆஸ்திரேலியாவில் தஞ்சம் அடையை கோரிக்கை வைத்த 260க்கும் அதிகமான அகதிகளுக்கு அடைக்கலம் அளிப்பதாக விக்டோரியா மாகாண அரசாங்கம் அறிவித்துள்ளது. தஞ்சமடைய வந்த அகதிகளை, பசிஃபிக் பெருங்கடலிலுள்ள ஆஸ்திரேலிய…

இன்று: பிப்ரவரி 7

தேவநேயப் பாவாணர் பிறந்தநாள் (1902) மிகச்சிறந்த தமிழறிஞராக விளங்கிய தேவநேய பாவாணர், நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார். நுண்ணிய சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். மறைமலை அடிகளார் வழியில் நின்று…