Author: patrikaiadmin

ஷாருக்கான் மனைவிக்கு கெஜ்ரிவால் அரசு திடீர் நெருக்கடி

டெல்லி: மக்களை பாதிக்கும் விளம்பரங்களில் நடிப்பதை தவிர்க்க ஷாருக்கானை அறிவுறுத்துமாறு அவரது மனைவிக்கு டெல்லி அரசு கடிதம் எழுதியுள்ளது. பான் மசாலாக்கள் மனிதர்களின் உயிருக்கு கேடு விளைவிக்கும்…

மத்திய அரசின் ‘பேர் அண்டு லவ்லி’ திட்டம்: கறுப்பு பண கொள்கை குறித்து ராகுல் கிண்டல்

டெல்லி: மத்திய அரசின் கறுப்பு பண கொள்கை ‘பேர் அண்டு லவ்லி’ திட்டமாக உள்ளது என ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். கறுப்பாக இருப்பவர்கள் பேர் அண்டு லவ்லி…

ஜேஎன்யு தேச விரோத வீடியோ காட்சிகளில் போலி: பரிசோதனையில் அம்பலம்

டெல்லி: ஜேஎன்யு தேச துரோக செயலுக்கு ஆதாரமான வீடியோவில் இரு காட்சிகள் போலியாக திருத்தம் செய்திருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. ஜேஎன்யு மாணவர் சங்க தலைவர் கண்ணையா குமார்…

பெண் பத்திரிக்கையாளருக்கு 2000 செல்போன் அழைப்புகள் மூலம் மிரட்டல்…. இந்து அமைப்பினர் 5 பேர் கைது

திருவனந்தபுரம்: கேரளாவை சேர்ந்த பெண் பத்திரிக்கையாளருக்கு 2000 செல்போன் அழைப்புகள் மூலம் மிரட்டல் விடுத்த சம்பவத்தில் இந்து அமைப்புகளை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தள்ளனர்.…

ஒரே ஒரு முஸ்லிம் குடும்பத்துக்காக மசூதி கட்டிய சீக்கியர்கள்

லூதியானா: ஒரு முஸ்லிம் குடும்பத்துக்காக சீக்கிய கிராமத்தில் மசூதி கட்டப்பட்டுள்ளது. மதங்களுக்கு இடையே மோதலை உருவாக்கி அரசியல் லாபம் அடையும் செயல்களில் அரசியல் கட்சியினர் தான் ஈடுபடுவார்கள்.…

திருமண ஆசை காட்டி  இளைஞர்களிடம் லட்ச லட்சமாய்  மோசடி செய்த கோவை பெண்!

கோவை: திருமணம் செய்துகொள்வதாக ஆசைகாட்டி, இளைஞரிடம் ரூ.50 லட்சத்தை இளம்பெண் மோசடி செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல்லை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் . பெங்களூருவில் என்ஜினீயராக…

அமைச்சர் சின்னையா பதவிகளைப் பறித்த புத்தகம்?

தமிழக கட்சிகள் எல்லாம் தீவிரமாக தேர்தல் வியூகத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்க ஆளும் அ.தி.மு.கவிலோ, களையெடுப்பு நடந்துகொண்டிருக்கிறது. சில தினங்களுக்கு முன்புதான் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன் ஆகியோரின்…

சபை அநாகரீகம்: பாண்டேதான் காரணம்! என் மீது தப்பில்லை!: பாண்டே

தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே தொகுத்து வழங்கும் ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் ‘விஜயகாந்துக்கு மவுசு- வாக்கு வங்கியா? காலச்சூழலா?’ என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. இதில் பேராசிரியர்…

கள்ளக் காதலிக்கும் சேர்த்து ஒரு பிரியாணி பார்சல் ப்ளீஸ்!

தனியார் தொலைக்காட்சியில் பிரபலமான “சொல்லுவதெல்லாம் உண்மை” நிகழ்ச்சியின் இயக்குநராக இருந்த சரவணன் ( Saravanan Chandran) அவர்களின் முகநூல் பதிவு இது. தலைப்பை மட்டும் படித்தவிட்டு இது…

2015-ம் ஆண்டுக்கான கேரள மாநில திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன.

சிறந்த நடிகராக துல்கர் சல்மானும் (சார்லி), சிறந்த நடிகையாக பார்வதியும் (என்னு நிண்டே மொய்தீன்) தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். சார்லி படத்தின் இயக்குநர் மார்டின் பிரகாத் சிறந்த இயக்குநராக தேர்வு…