Author: patrikaiadmin

வெங்காய கம்யூனிஸ்ட்டு “இந்து” ராம்!

மூத்த பத்திரிகையாளர் த.நா. கோபாலன் அவர்களின் கட்டுரை: 1991ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் விடுதலைப்புலி ஆதரவாளர்களை கடுமையாக ஒடுக்கத் தொடங்கினார். புலிகளை தீவிரமாக விமர்சித்து வந்த என்…

தூத்துக்குடியில் படுகொலை! தலையை தனியே எடுத்து வீசிய கொடூரம்!

தூத்துக்குடி: அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவையின் தலைவர் சுபாஷ் பண்ணையாரின் கூட்டாளிகள் இருவர் இன்று வெட்டி கொலை செய்யப்பட்டனர். இது தூத்துக்குடி மாவட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…

முஸ்லிம் பெண்கள் ஏன் நான்கு திருமணம் செய்துகொள்ளக்கூடாது? கேரள உயர்நீதிமன்ற  நீதிபதி கமல் பாஷா

திருவனந்தபுரம்: “‘முஸ்லிம் தனிநபர் சட்டப்படி, ஆண்கள், நான்கு திருமணங்கள் செய்யும் போது, முஸ்லிம் பெண்கள் ஏன் நான்கு திருமணங்களை செய்யக் கூடாது,” என்று, கேரள உயர்நீதிமன்ற நீதிபதி…

சிரிக்காம படிங்க:  கொளத்தூர் தொகுதிக்கு விருப்பமனு கொடுத்த மு.க. ஸ்டாலினை நேர்காணல் செய்தார் மு. கருணாநிதி

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து கடந்த மாதம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. 234 தொகுதிகளுக்கும் 4362 பேர் விருப்ப மனு அளித்திருந்தனர்.…

முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீதான குற்றப்பத்திரிக்கை ரத்து! தமிழக அரசு மேல் முறையீடு செய்யுமா?

வேளாண்மைத்துறை அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில், முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது பதிவு செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று உத்தரவிட்டுள்ளது. நெல்லை…

"அம்மா" போர்டுடன் தொடரும் மருந்தகம்: குடந்தையில் தேர்தல் விதி மீறல்

வரும் சட்டமன்ற தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் கடந்த நான்காம் தேதி அறிவித்தது. அன்றுமுதல் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதன்படி அரசு அலுவலகங்களில் இருந்த முதல்வர்…

அவள்தான் நமது உலகம்… : கவிஞர் பழனி பாரதியின் மகளிர்தின கவிதை

அவள்தான் நமது உலகம் அவளோ தன் தாய்வீட்டின் கதவு தட்டும் ஓசையைக்கூட பல்லிச் சத்தத்தில்தான் உணர்கிறாள் அவள் வாழ்ந்த வீட்டுக்கும் வாழ்க்கைப்பட்ட வீட்டுக்கும் இடையில் மழை…வெயில்…காற்று வானம்…பூமி…பறவை……

எதிர்ப்புக்கு பணிந்தது மத்திய அரசு:  பி.எப் பணத்திற்கு வரி வாபஸ்

டில்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மீது வரி விதிக்கும் முடிவை அரசு வாபஸ் பெறுவதாக நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பாராளுமன்றத்தில் இன்று அறிவித்தார். இதனால்…

கெயில் எரிவாயு திட்டத்திற்கு எதிரான தமிழக அரசு  &  தேமுதிக மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி

டில்லி: கொச்சியில் இருந்து பெங்களருவுக்கு குழாயில் எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தை கெயில் நிறுவனம் செயல்படுத்துகிறது. தமிழகத்தின் ஏழு மாவட்டங்களில் உள்ள விளைநிலங்கள் வழியாக குழாய்களை பதிக்கும்…