நெட்டிசன்: கவுரவ படுகொலையும் ராமதாசும்!
தமிழகத்தில் மீண்டும் ஒரு கவுரவக் கொலை நடந்திருக்கிறது.. பட்டப்பகலில் கொலை செய்து விட்டு, சாவகாசமாக செல்கின்றனர். பெற்ற மகளாக இருந்தாலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவனை திருமணம் செய்த…
தமிழகத்தில் மீண்டும் ஒரு கவுரவக் கொலை நடந்திருக்கிறது.. பட்டப்பகலில் கொலை செய்து விட்டு, சாவகாசமாக செல்கின்றனர். பெற்ற மகளாக இருந்தாலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவனை திருமணம் செய்த…
சின்னத் திரையில் பிரபல நடிகராக இருந்த சாய் பிரசாந்த், பெரிய திரையில் சமீபமாக தலைகாட்ட ஆரம்பித்தார். . இன்று அவர் திடீரென தற்கொலை செய்துகொண்டது திரைத்துறையினரை மிகுந்த…
திருப்பூர் மாவட்டம், உடுமலை, கொமரலிங்கம் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் சங்கர். இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார்பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். இவருக்கும் பழனியைச் சேர்ந்த19…
புதிய பகுதி: ஊடக குரல் பலரது எண்ணங்களை, கருத்துக்களை வெளிக்கொண்டுவருவது ஊடகர்களின் பணி. அந்த ஊடகரின் கருத்துக்கள், எண்ணங்களை வெளிப்படுத்தும் பகுதி இது. ஊடகத்துறை மேல் அவர்களுக்கு…
கலால் வரி ஒரு சதவீதம் விதித்ததால் தங்கம் விலை ஏறிடும் மக்கள் கஷ்டப் படுவாங்க என்பது நகைகடை அதிபர்கள் சொல்லும் காரணம் . ஒரு லட்சம் ரூபாய்க்கு…
பாரிஸ் – செவ்வாய் கிரகத்தில் உயிரினம் வாழ்ந்த தடயம் குறித்து ஆராய ஆளில்லா விண்கலத்தை ஐரோப்பா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் இணைந்து கடந்த திங்கள் கிழமை…
உச்சநீதிமன்றம் புதுடெல்லி – தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தைச் சேர்ந்த அரசு ஊழியர்கள்,பதவி உயர்வின்போது இடஒதுக்கீட்டை உரிமையாகக கோரமுடியாது என இந்திய உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. அரசமைப்புச் சட்டப்படி…
ஸ்வீடன் இங்வார் காம்ப்ராட், உலக அளவில் விரல் விட்டு எண்ணக்கூடிய பணக்காரர்களில் ஒருவர். உலகின் பிரபலமான இகியா நிறுவனத்தின் உரிமையாளர். இந்த உலக மகா பணக்காரர் தனக்குத்…
புதுடெல்லி எய்ட்ஸ் எனப்படும் உயிர்க்கொல்லி நோய்க்கு காரணமான எச்.ஐ.வி.கிருமிகள் பாதித்த நோயாளிகளின் எண்ணிக்கையில் உலக அளவில் இந்தியா 3 ஆவது இடத்தில் இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி…