Author: patrikaiadmin

தலித் இளைஞர் சங்கர் படுகொலை வழக்கில் 5 பேருக்கு நீதிமன்றக்காவல்

தலித் இளைஞர் சங்கர் படுகொலை வழக்கில் 5 பேருக்கு நீதிமன்றக்காவல் உடுமலைப்பேட்டையில் கடந்த 13ம் தேதி அன்று பட்டப்பகலில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நடுரோட்டில் வேறு சமூகத்தைச்சேர்ந்த…

முதல் பெண் தலைமை நீதிபதி: தயாராகும் நேபாளம்

நேபாளம் தன்னை 2015ம் ஆண்டு கூட்டாச்சி குடியுரசாக பிரகனப்படுத்திக் கொண்டு புதிய அரசியல் சாசனத்தைப் பின்பற்றத் துவங்கியதிலிருந்தே பல முற்போக்கான மாறுதல்களைச் சந்தித்து வருகின்றது . குறிப்பாக…

பூட்டான் மன்னரின் வாரிசை மரக்கன்றுகள் நட்டு வரவேற்ற மக்கள்

இந்தியாவின் அண்டை நாடான பூட்டானில் 2008ம் ஆண்டு மன்னராட்சி முறை முடிந்து அரசாட்சிமுறை அமலில் உள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் அரசருக்குச் சமீபத்தில் ஆண்குழந்தை பிறந்துள்ளது . அந்தக்…

பொறுப்புள்ள பெற்றோரே, அலைப்பேசி உபயோகிப்பதை உணவு வேளையில் தவிர்ப்பீர்.

அன்பைப் பேண… அலைபேசியை மற… சாப்பாட்டு நேரத்தின்போது கூட உங்கள் கைபேசியை கீழே வைக்க இயலாமல் தகவல் தொழிநுட்பத்தோடு ஒன்றி இருப்பவரா நீங்கள் ? இதனை கண்டிப்பாக…

தாய்நாட்டின் குடியுரிமையைத் துறக்கும் மலேசியர்கள்.

கடந்த ஐந்தாண்டுகளில் 54,406 மலேசியர்கள் தங்களின் குடியுரிமையை துறந்துள்ளனர். குறிப்பாகக் கடந்த ஜனவரியில் மட்டும் 1,102 பேர் தங்களது கடவுச்சீட்டை சமர்ப்பித்துள்ளனர். தங்கள் தாய்நாட்டு அரசின் செயலின்மையால்…

சாதி ஆணவக்கொலையில் முக்கிய குற்றவாளிகள் கைது

சாதி ஆணவக்கொலையில் முக்கிய குற்றவாளிகள் கைது உடுமலையில் அரங்கேறிய சாதி ஆணவக்கொலையில் முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குமரலிங்கத்தைச் சேர்ந்த…

மகுடம் சூடுவாரா மகேந்திர தோனி ? T20 உலகக் கோப்பை இன்று துவக்கம் !!

இந்திய அணியின் சிறந்த கேப்டன் எனப் புகழப் படும் மகேந்திர சிங் தோனியின் தலைமையின் கீழ் இந்திய அணி இருபது ஓவர் உலகப் கோப்பையை வெல்லும் என…

அன்னை தெரசாவுக்கு செப்.4-ல் புனிதர் பட்டம்!

அன்னை தெரசாவுக்கு செப்.4-ல் புனிதர் பட்டம்! ஏழை எளியோருக்காக உழைப்பதையே தன் வாழ்வின் மிகப்பெரிய கடமையாகவும், லட்சியமாகவும் கருதியவர் அன்னை தெரசா. 1910–ல் அல்பேனியாவில் பிறந்த தெரசா,…

நத்தம் ஆதரவாளர்கள் 3 பேர் நீக்கம்: ஜெ., அதிரடி

நத்தம் ஆதரவாளர்கள் 3 பேர் நீக்கம்: ஜெ., அதிரடி அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆதரவாளர்கள் 3 பேரை இதுவரை வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து நீக்கியுள்ளார் அ.தி.மு.க.…

சட்டம் – ஒழுங்கு மோசமாகிவிட்டதன் உச்சகட்ட கொடூரம் : ஸ்டாலின் கடும் கண்டனம்

சட்டம் – ஒழுங்கு மோசமாகிவிட்டதன் உச்சகட்ட கொடூரம் : ஸ்டாலின் கடும் கண்டனம் தலித் இளைஞர் சங்கர் படுகொலை குறித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல்…