Author: patrikaiadmin

விவசாயிகளுக்கு தொடர்ந்து உதவ  விஷால் திட்டம்

கடன் பிரச்சினையால் விவசாயிகளின் தற்கொலை செய்துகொள்வதை தடுக்கும் முயற்சியில் நடிகர் விஷால் இறங்கியிருக்கிறார். நிஜமாகவே கடன் பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளுக்கு பண உதவி செய்யப்போவதாகவும் தகவல்கள்…

வெடித்துச்சிதறியது விமானம் – 61 பேர் பரிதாப பலி

துபாயில் இருந்து ரஷ்யா சென்ற விமானம், ரோஸ்டவ்-ஆன் நகரில் தரையிறங்கும் போது வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் 6 விமான ஊழியர்கள், 55 பயணிகள் உள்பட 61…

எதற்கெடுத்தாலும் ஆணவ கொலை என்பதா? : யுவராஜ் கண்டனம்

கோகுல்ரா‌ஜ் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள தீரன் சின்னமலைக்கவுண்டர் பேரவையின் தலைவர் யுவராஜ், உடுமலைப்பேட்டை சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார். பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவர்…

பாஸ்போர்ட் பெற..   ஆவணமாக குடும்ப அட்டை ஏற்கப்படாது

திருச்சி: பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்க முகவரிக்கான ஆவணமாக குடும்ப அட்டை ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் இந்த புதிய விதிமுறை ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்றும்…

அதிகாரி டார்ச்சரால் 108 ஓட்டுனர் தற்கொலை முயற்சி

அதிகாரிகள் தகாத வார்த்தைகளால் பேசியதால் மன உளைச்சலுக்கு ஆளான 108 ஆம்புலன்ஸ் ஊர்தி ஓட்டுனர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி. கே.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் கடந்த ஆகஸ்ட்…

சிறப்புக்கட்டுரை: வக்கிரத்தின் வெளிப்பாடு!

பிரபலமானவர்களை.. அவர்களின் நடவடிக்கைளில் எவற்றை.. நமது சமுதாயம் பார்க்கிறது என்பது குறித்து எழுதுகிறார் சமூக ஆர்வலர் பாரதி சுப்பராயன். சமீபத்தில் தூத்துக்குடி MP சசிகலா புஷ்பா அவர்கள்…

ஜெ.வை சந்தித்தார் ஓ.பி.எஸ்.!

செல்போனில் பிடித்தோம் நியூஸ்பாண்டை. “இதென்ன புது பாணியாக இருக்கிறது? நான்தானே உம்மை தொடர்புகொள்வது வழக்கம்” என்றார். “ஓ.பி.எஸ், வெளியூரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கிறார், சென்னையிலேயே அடைக்கப்பட்டிருக்கிறார் என்றெல்லாம் ஏதேதோ…

ரஜினி போஸ்டரை காரணம் காட்டி நால்வர் கடத்தல்! சங்கிலி பறிப்பு!

இன்று வெளியான வார இதழ் ஒன்றில் போஸ்டரில் “ரஜினியால் கெட்டோம்!: போராட்டத்துக்கு தயாராகும் ரசிகர்கள்” என்று அட்டைப்படக் கட்டுரை வெளியாகி இருக்கிறது. இதற்கான போஸ்டரை வாணியம்பாடி பகுதியில்…

குவைத்தில் தவிக்கும் தமிழக மீனவர்கள்!

வாட்ஸ்அப் தகவல்: “குமரி மாவட்டத்தின் கடற்கரை வாழ் மக்கள் மீன் பிடித்தொழிலை மட்டுமே நம்பி வாழ்பவர்கள் அதிக படிப்பறிவும் கிடையாது. கூலி அதிகமாக கிடைக்கும் என்ற நம்பிக்கையில்…