Author: patrikaiadmin

எஸ்.ஆர்.ரமணன் 31-ல் ஓய்வு

வானிலை என்று நினைத்ததும் ரமணன் தான் மக்கள் நினைவுக்கு வருகிறார். அந்த அளவுக்கு ரமணன் வானிலையோடு ஒட்டி உறவாடியவர் என்றால் மிகை இல்லை. புயல் நேரத்தில் மக்களுக்கு…

இந்தியாவின் புதிய அவசரகால எண்-112

இந்தியாவில் தற்போது காவல்துறை உதவிக்கு 100, மருத்துவ உதவிக்கு 108, மேலும் 101, 102 என பல்வேறு எண்கள் அவசர கால அழைப்புகளுக்காக செயல்பட்டு வருகிறது. ஆனால்…

கேரள இடதுசாரி கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவு

கேரள சட்டசபைக்கு மே மாதம் 16-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் ஆளும் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி பிரதான…

நெட்டிசன்: ஜெ. எதிர்ப்பாள காட்டிக்கொள்ள புகாரா?

வைகோ தீவிர ஜெயா எதிர்ப்பாளர் என்று காட்டிக்கொள்ள மட்டுமே வைகோவின் மேற்கண்ட த புகார் அறிக்கை நிச்சயம் உதவும் ! இந்த புகார் தொடர்பான அனைத்து விவரங்களையும்…

மக்களே… மக்களே!

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் தொகுதியில் 2009 இடைத்தேர்தல் நடந்தது. திருவைகுண்டம் தான் தோழர். நல்லகண்ணு பிறந்த ஊர். இடதுசாரி கட்சிகள் சார்பாக சிபிஐ போட்டியிட்டது.நல்லகண்ணு தெருத்தெருவாகப் போய்…

சிறுதாவூர் பங்களாவுக்கு சென்ற கண்டெய்னர் லாரி – பல ஆயிரம் கோடி பதுக்கிவைப்பு

முதலமைச்சர் ஜெயலலிதா அடிக்கடி தங்குகின்ற சிறுதாவூர் பங்களாவிற்கு மிகப் பெரிய கண்டெய்னர் ஒன்று லாரி கடந்த 27 ஆம் தேதி இரவு சென்றதாகவும், அதில் ரூ. 1000…

பெல்ஜியம் குண்டு வெடிப்புக்கு பிறகு காணாமல் போன சென்னை இளைஞர் சாவு

பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரஸல்ஸ் நகரில் உள்ள, ‘இன்போசிஸ்’ நிறுவனத்தின் அலுவலகத்தில், கனிணி பொறியாளராக பணியாற்றி வந்தவர் சென்னையைச் சேர்ந்த இளைஞர் ராகவேந்திர கணேஷ். பிரஸல்ஸில் நடந்த…

இறப்புக்கு பிறகு தேசிய விருது: மகிழ்வதா அழுவதா  கிஷோர்?: ;சமுத்திரகனி உருக்கம்

விசாரணை படத்தில் சிறப்பாக எடிட்டிங் செய்ததற்காக எடிட்டர் கிஷோருக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. ஈரம் ஆகளம், பயணம், எங்கேயும் எப்போதும், காஞ்சனா, தோனி, ஆரோகணம், பரதேசி, எதிர்நீச்சல்,…

சுட்டி டிவி மாற வேண்டும்.. அல்லது நாம் தவிர்க்க வேண்டும்!

“நீ என்னை லவ் பண்றியா..” “இல்லே.. நான் உன்னை லவ் பண்ணலே..” “அப்பாடா.. தப்பிச்சேன்…” – ஒரு சிறுமியும் சிறுவனும் இப்படிப் பேசினால் நமக்கு என்ன தோன்றும்..…

வைகோ உருவ பொம்மை எரிப்பு

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, சென்னையில் நடந்த ஒரு கூட்டத்தில் பொது இடத்தில் வக்கீல்களை அவமரியாதையாக பேசி உள்ளார். இதற்கு தி.மு.க. வக்கீல் அணி சார்பில் கடுமையான…