Author: patrikaiadmin

டோல்கேட் கட்டணம் உயர்வு! சரக்கு வாகன கட்டணமும் உயரும்!

நெடுஞ்சாலைகளில் உள்ள டோல் கேட்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்ற புகார் எழுந்திருக்கும் நிலையில் மேலும் கட்டணம் உயர்த்தப்பட இருக்கிறது. மாநிலத்தில் உள்ள, 20 சுங்கச்சாவடிகளில் ஏப்.,…

தமிழக அரசின்  செயலற்ற தன்மையால் காவிரி வழக்கு  தள்ளிப் போனது!  : மணியரசன் குற்றச்சாட்டு

“தமிழக அரசின் செயலற்ற தன்மையால் காவிரி வழக்கு நான்கு மாதங்கள் தள்ளிப் போயவிட்டது” என்று காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் கண்டனம். தெரிவித்துள்ளார்.…

நெட் கதை: "இலவசமாக" கிடைத்த பாடம்!

ஒரு திருமண வரவேற்பில் மணமக்களுக்கு அன்பளிப்பும், அதனுடன் இணைந்த ஒரு கடிதம் வந்தது. அதில் ஊரின் சிறந்த திரை அரங்கில், புதிய படத்துக்கான இரண்டு டிக்கெட்டுகள் இணைக்கப்பட்டிருந்தன.…

பத்திரிகையாளர் தற்கொலை

சத்தியம் தொலைக்காட்சியின் திண்டுக்கல் மாவட்ட செய்தியாளராக பணியாற்றி வந்தவர் . சண்முகராஜ். இன்று அதிகாலை அவர் தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிநது வந்த காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர்.…

சிரிக்காம படிங்க:  தமிழக புதிய அமைச்சரவையை அறிவித்தார் சுதீஷ்

கோவில்பட்டியில் “கேப்டன் கூட்டணி”யின் தேர்தல் பரப்புரை கூட்டம் நடந்தது. அதில் புதிய அமைச்சரவையை : தேமுதிக இளைஞரணி தலைவர் சுதிஷ் அறிவித்தார். அவர் ”, மக்கள் நலக்…

சின்னத்தால் அறிவோம் கன்னித்தமிழ்!

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்குப் புதிய சின்னம்: தென்னந்தோப்பு. அதென்ன ’தோப்பு’? மரங்களின் ‘தொகுப்பு’ என்ற சொல்தான் ’தோப்பு’ என்று மாறிவிட்டதாகப் பாவாணர் எழுதுகிறார். அப்படியே பார்த்தாலும்…

விடுதலை சிறுத்தைகளின் வெளிச்சம் டிவி

தி.மு.க., அவிடுதலை சிறுத்தைகள் கட்சி, வெளிச்சம் டிவி என்ற பெயரில் புதிய தொலைக்காட்சி சானலை துவங்குகிறது. . அம்பேத்கர் பிறந்த தினமான ஏப்ரல் 14-ஆம் தேதி முதல்…

தே.மு.திகவினர் ரகளை

தற்போது மந்தைவெளி ஆர்.கே.மட் சாலையில் தேமுதிக பிரமுகர் மரண இறுதிசடங்குக்கு வந்த தேமுதிகவினர்களுக்கும் அதே பகுதியில் பிரியாணி கடை நடத்தும் அதிமுக பிரமுகர் அற்புதராஜ் என்பவருக்கும் மோதல்.…

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் கவுசல்யா

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் நடைபெற்ற சாதி ஆணவ வெறியாட்டத்தில் சங்கர் படுகொலை செய்யப்பட்டார். அவரதுமனைவி கவுசல்யா பலத்த அரிவாள் வெட்டுக்காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை…

உள்துறை அமைச்சருக்கு கலாபவன் மணி மனைவி கடிதம்

நடிகர் கலாபவன் மணி மர்மமான முறையில் இறந்தார். பிரேத பரிசோதனையில் அவரது உடலில் அபாயகரமான பூச்சிக்கொல்லி மருந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவரது நண்பர்கள் மற்றும் உதவியாளர்கள்…