Author: patrikaiadmin

ஆணவக்கொலையில் இருந்து தப்பிய காதல் ஜோடிக்கு திருமணம்

கரூர் மாவட்டம் கொடிகம்புதூரை சேர்ந்த தலித் இளைஞர் வினோத். கடந்த 2009-2012ம் கல்வி ஆண்டில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பட்டபடிப்பு…

விஜயகாந்த் தகுதிகள்: ந.கூ. தலைவருங்களே கவனிங்க…

வாட்ஸ்அப் பதிவு: ந.கூ தலைவர்கள் கவனிக்க….! சென்னை விமான நிலையத்துல நின்னுகிட்டே “சென்னைக்கு போனதுக்கு அப்புறம் சொல்றனு” சொன்னவர்.. டெல்லில பிரதமர பார்த்துட்டு வெளில வந்து பிரசிடண்ட…

கோட்டையில் ரகசியமாக அழிக்கப்படும் கோப்புகள்

நியூஸ்பாண்ட் அனுப்பிய வாட்ஸ் அப் தகவல்: கோட்டையில் இரவு வேலைகளில் சில அலுவகங்களில் கண்விழித்து சின்சியராக சில உயரதிகாரிகள் பணியாற்றி வருகிறார்கள். கோப்புகளை அழிக்கும் வேலைதான் அது.…

“ஜெயாவை விட, அதிக படங்களில் நடித்து இருப்பதால் கேப்டனே முதல்வராகும் தகுதி பெற்றவர்!” – சுதீஷ் # பாவம்… மனோரமா ஆச்சி மட்டும் இருந்திருந்தா பிரதமரே ஆகிருக்கலாம்…!…

கருணாநிதி இறைத்தூதரா?: கண்டித்து ஆர்ப்பாட்டம்

தி.மு.க. தலைவர் கருணாநிதியை, “இறைத்தூதர்” என்று குறிப்பிட்டு தி.மு.க. மேடையில் நாகராஜ் என்பவர் பேசியதற்கு இசுலாமிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு…

மின்கட்டணம்: கணக்கிடுவது எப்படி

மின் கட்டணத்தைப் பார்த்து, “இவ்வளவா” என்று குழம்பிப்போகும் நபர்கள் பலர். இந்த குழப்பத்தைப்போக்க, மின் கட்டணத்தை எப்படி கணக்கிடுகிறது அரசு என்பதை அறிந்துகொள்வது அவசியம். வீட்டு இணைப்புகளுக்கானது:-…

தேர்தல் தமிழ்: வாக்கு

என். சொக்கன் சமீபத்தில் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, ‘ஓட்டு என்பது தமிழ்ச்சொல் இல்லை என்றால் யார் நம்புவார்கள்?’ என்றேன். கேட்டுக்கொண்டிருந்த பலருக்கு அதிர்ச்சி, ‘ஓட்டு தமிழ்ச்சொல்தானே? ஓட்டுப்போடுங்கள் என்று…

நெட்டிசன்: ஜெ. வை எதிர்த்து நந்தினியை நிறுத்துங்கள்!

ஜெயலலிதாவை உண்மையிலேயே எதிர்க்க நந்தினி ஒரு நல்ல சேன்ஸ்….! ◆ மதுவுக்கு எதிராகப் போராடும் மாணவி நந்தினியை பொது வேட்பாளராக ம. ந. கூ. / பாமக…

தி.மு.க. கூட்டணிக்கட்சி தொகுதிகள்..

காங். மேலிட பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத், தி.மு.க. தலைவர் கருணாநிதியை சென்னை கோபாலபுரத்தில் இரண்டாவது முறையாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டது. இதையடுத்து…

தனிமரமான த.மா.கா?!

கைகளை இறுக மூடிக்கொண்டிருக்கும் வரைதான் எதிர்பார்ப்பு இருக்கும் என்பார்கள். அரசியலுக்கு இது மிகவும் பொருந்தும்தான். ஆனால் விதிவிலக்கும் உண்டே. யாருடன் கூட்டணி என்பதைச் சொல்லாமல் கைகளை இறுக…