Author: patrikaiadmin

ரூபாய் பிரச்னைக்கு தீர்வு எப்போ?: ரிசர்வ் வங்கி கைவிரிப்பு

ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு விளக்கம் கேட்டு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்விகள் எழுப்பப்பட்டது. எனினும் இந்த சட்டத்தின்…

கொடூரம்! சவுதியில் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாகும் தமிழக இளைஞர்! வாட்ஸ்அப் வாக்குமூலம்! வீடியோ இணைப்பு

ரியாத்: சவுதி அரேபியாவில் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாகி வரும் தமிழக இளைஞர் தன்னை காக்க இந்திய அரசு உதவி செய்ய வேண்டும் என்று கோரும் வீடியோ காட்சி,…

நடந்தது என்ன: சசிகலாபுஷ்பா கணவர் மீது தாக்குதல்! போலீசார் வேடிக்கை!!

சென்னை, அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட மனு தாக்கல் செய்யவந்த சசிகலாபுஷ்பா கணவர் மற்றும் அவரது வக்கீல்கள்மீது கொலைவெறி தாக்குதல் நடைபெற்றது. சசிகலா ஆதரவாளர்கள் இந்த தாக்குதலில்…

'பிரியாணி' சாப்பிட்ட சப்-இன்ஸ்பெக்டர் திடீர் மரணம்!

உளுந்தூர்பேட்டை, உளுந்தூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியாணி சாப்பிட்டதால் மயங்கி விழுந்து மரணம் அடைந்தார். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக…

ம.பி. முன்னாள் முதல்வர் சுந்தர்லால் பட்வா மரணம்! மோடி இரங்கல்

இந்தூர்: மத்தியபிரதேச முன்னாள் முதல்வரும் சுந்தர்லால் பட்வா வயது முதிர்வு காரணமாக இயற்கை எய்தினர். 92 வயதான பட்வா உடல்நலமில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். சிகிச்சை பலனின்றி…

அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஹெலிகாப்டர் வழக்கில் முன்னாள் விமான படை தளபதிக்கு ஜாமீன் !

அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஹெலிகாப்டர் வழக்கில் முன்னாள் விமான படை தளபதிக்கு ஜாமீன். அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஹெலிகாப்டர் வழக்கில் முன்னாள் விமான படை தளபதிக்கு ஜாமீன் . டெல்லியில்…

தேசியசின்னமான அசோக சக்கரத்தை வடிவமைத்தவர் மறைவு

இந்திய நாட்டின் தேசிய சின்னமான, அசோக சக்கரத்தை வடிவமைத்தவர்களுள் ஒருவரான தீனநாத் பார்கவா மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று காலமானார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு வயது 89.…

தமிழகத்தின் பினாமி குயின் சசிகலா: அதிர்ச்சி தரும் ஆய்வுப்படம்

அறப்போர் இயக்கம், “WHO IS THE BENAMI QUEEN OF TAMILNADU” என்ற பெயரில் ஆய்வுப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா…

சேலம் கூட்டுறவு வங்கியில் போலி கணக்கு மூலம் 150 கோடி டெபாசிட்

சேலம்: சேலம் மத்திய கூட்டுறவு வங்கியில் போலியான கணக்குகள் தொடங்கப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை சோதனையில் தெரியவந்துள்ளது. சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வருமான வரித்துறையினர் இன்று…