Author: patrikaiadmin

அதிகம் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ள இந்தியா

டில்லி உலகிலேயே அதிகம் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று என ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒரு தன்னார்வு தொண்டு நிறுவனம் உலகில் உள்ள நாடுகளில்…

மாட்டை வெட்டுவோர் மீது குண்டர் சட்டம்

லக்னோ மாடு வெட்டுபவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என உத்திர பிரதேச காவல் அதிகாரி (DGP) சுல்கான் சிங்க் அறிவித்துள்ளார் உத்தர பிரதேச முதல்வராக…

பாகுபலியுடன் காதலா?  சீறும் தேவசேனா

சென்னை என்னையும் பிரபாசையும் இணைத்து கிசுகிசுத்தால் சட்டப்படி வழக்கு தொடுப்பேன் என அனுஷ்கா கூறியுள்ளார் பாகுபலி திரைப்படத்தில் பாகுபலியாக நடித்த பிரபாஸும், தேவசேனாவாக நடித்த அனுஷ்காவும் நிஜ…

மனித முகத்துடன் பிறந்த மாட்டின் கன்று

உ பி மனித முகத்துடன் உ பி மாநிலத்தின் ஒரு கன்றுக்குட்டி பிறந்து, உடனே இறந்து விட்டது. அங்குள்ள மக்கள் அதை மகாவிஷ்ணுவின் அவதாரம் என சொல்லி…

விஜய் மல்லையாவை கண்டுக் கொள்ளாத விராட் கோஹ்லி

லண்டன் விராட் கோஹ்லி அளித்த விருந்துக்கு சென்றிருந்த விஜய் மல்லையாவை விராட் கோஹ்லி உட்பட எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் கண்டுக்கொள்ளாமல் ஒதுங்கி இருந்தனர் பிரபல தொழிலதிபரான…

இஸ்லாமியரின் இந்திய நேசம்

காஷ்மீர் ஒரு இஸ்லாமிய ராணுவ வீரர் தன் ரம்ஜான் நோன்பையும் மறந்து கடமையில் ஈடுபட்டு இந்திய மண்ணைக் காத்து இருக்கிறார் காஷ்மீரில் பணிபுரியும் ராணுவ வீரர் இக்பால்…

மாவீரரின் மனைவி மனத்துயரம்

அரியானா அரியானாவை சேர்ந்த ஒரு மறைந்த ராணுவ வீரரின் மனைவிக்கு அரசுப்பணி மறுக்கப்பட்டுள்ளது. அவர் தனது கணவரின் சகோதரரை மறுமணம் புரியமாட்டேன் என உறுதிமொழிக் கடிதம் தரவேண்டும்…

இறுதிச்சடங்கு நடத்த இமாம்கள் மறுப்பு

லண்டன் சமீபத்தில் லண்டனில் தீவிரவாத தாக்குதல் நடத்தி மரணமடைந்த தீவிரவாதிகளுக்கு இஸ்லாமிய முறைப்படி இறுதிச்சடங்கு நடத்த இமாம் (முஸ்லிம் மத குரு) யாரும் முன் வரவில்லை. லண்டனில்…

தவறான செய்தி – தவிக்கும் கத்தார்

கத்தார் ஒரு தவறான செய்தியின் விளைவால் பெஹ்ரைன், சவுதி அரேபியா, யுஏஇ மற்றும் எகிப்து நாடுகள், கத்தார் நாட்டுடன் உறவை முறித்துக் கொள்ளும் முடிவை எடுத்து கத்தார்…

இந்தியாவுக்கு பாதிப்பில்ல : சுஷ்மா ஸ்வராஜ்

டில்லி கத்தாரில் தற்போது நடைபெற்று வருவது அரபு நாடுகளின் உள்நாட்டு விவகாரம் என்றும் இது இந்தியாவை எந்த வகையிலும் பாதிக்காது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா…