Author: patrikaiadmin

சுகேஷிடம் போலி பாராளுமன்ற அடையாள அட்டை

டில்லி தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதான சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து மாநிலங்கள் அவை போலி அடையாள அட்டை சிக்கியுள்ளது. தேர்தல் ஆணையத்துக்கு இரட்டை…

கிரிக்கெட் கோச்சுகளின் ஒப்பந்தக்காலம் 2 வருடங்கள்

டில்லி கிரிக்கெட் பயிற்சியாளர்களின் பதவியின் காலம் பற்றி நிர்ணயிக்க உச்சநீதிமன்றம் ஒரு கமிட்டி அமைத்தது. அந்த கமிட்டி பயிற்சியாளர்களுக்கு இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தத்தின் பேரில் பதவி அளிக்க…

ராஜஸ்தான் கிராமத்துக்கு ட்ரம்ப் பெயர்

ஜெய்ப்பூர் ராஜஸ்தானிலுள்ள ஒரு கிராமத்துக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெயர் சூட்டப்படுகிறது. சுலப் இண்டெர்நேஷனல் என்னும் தொண்டு நிறுவனத்தின் நிறுவனரும் தலைவரும் பிந்தேஷ்வர் பதக் ஆவார். ராஜஸ்தான்…

பஞ்சாப்: போதை மருந்து வைத்திருந்த போலீஸ் கைது

ஜலந்தர் இந்திரஜித் சிங்க் என்னும் பஞ்சாப் போலீஸ் இன்ஸ்பெக்டர் போதை மருந்து வைத்திருந்தாக கூறி சிறப்புக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜலந்தரில் சமீபத்தில் ப்ரின்ஸ் என்னும்…

அனுஷ்கா என்னோட ஃபேவரைட்: கொண்டாடும் கோஹ்லி

லண்டன்: பேட்டி ஒன்றில் கேப்டன் விராட் கோஹ்லி அனுஷ்கா சர்மாதான் தனக்கு ஃபேவரைட் என தெரிவித்துள்ளார். விராட் கோஹ்லிக்கும் அனுஷ்கா சர்மாவுக்கும் காதல் என்பது ஊரறிந்த உண்மை.…

அரியானாவில் கோ பூஜை நடத்தும் முஸ்லிம்கள்

அரியானா அரியானாவின் மேவாட் பகுதியில் உள்ள முஸ்லிம்கள் கோசாலை நடத்தி பசுக்களை பராமரிப்பதுடன் கோவர்த்தன் பூஜையும் நடத்துகின்றனர். மேவாட் என்பது ஹரியானா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் ஆகியவை இணைத்த…

நான் பணம் வாங்கவில்ல – கருணாஸ் மறுப்பு

சென்னை அதிமுக அணி விவகாரத்தில் நான் யாரிடமும் பணம் வாங்கவில்லை என நடிகர் கருணாஸ் தெரிவித்தார். சமீபத்தில் சசிகலா – ஓபிஎஸ் என இரு அணியாக அதிமுக…

மாட்டுக்கறியை விடுங்கள் மக்களை முன்னேற்றுங்கள் – தருண் விஜய்

டில்லி பசுவை விட்டுவிட்டு நாட்டின் முன்னேற்றத்தையும் கவனியுங்கள் என மக்களுக்கு தருண் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆர். எஸ். எஸ். இயக்கத்தின் பாஞ்சஜன்யாவில் சமீபத்தில் தருண்விஜய் ஒரு…

நெல்லை:  பரவும் டெங்கு..  தொடரும் பலி..  அச்சத்தில் மக்கள்!

நெல்லை: திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள நவநீதிகிருஷ்ணபுரத்தில் டெங்கு காய்ச்சல் பீதியால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். நவநீதிகிருஷ்ணபுரத்தில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களில் பெரும்பாலானோர்…

பசுக்கள் இறக்குமதி – சவுதிக்கு கத்தாரின் பதிலடி

தோஹா கத்தாருக்கு சவுதியில் இருந்து பால் மற்றும் பாலின் பொருட்கள் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது. எனவே பசுக்களை இறக்குமதி செய்து சவுதிக்கு பதிலடி கொடுக்க கத்தார் அரசு திட்டமிட்டுள்ளது.…