Author: patrikaiadmin

ஹுரியத் தலைவருக்கு பாதுகாப்பு குறைப்பு

ஸ்ரீநகர் ஹுரியத் அமைப்பின் தலைவர் மிர்வாய்ஸ் உமர் ஃபாரூக்குக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு ஜம்மு காஷ்மீர் அரசால் குறைக்கப்பட்டுள்ளது. ஹுரியத் தலைவர் ஃபாருக்குக்கு ஹிஜ்புல் முஜாகிதீன் அமைப்பால் ஆபத்து…

ஜி எஸ் டி : தமிழகத்தில் மருந்துகள் தட்டுப்பாடு

சென்னை ஜிஎஸ்டி யில் மருந்துகளுக்கு சரியான வரி விகிதம் இன்னும் தெரியாததால் சில்லறை வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படாததால் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மருந்துகளுக்கான வரி விகிதம் இன்னும்…

அரியானா முதல்வரின் பட்டப்படிப்பு : ஒரு கேள்விக்குறி

சண்டிகர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அரியானா முதல்வரின் பட்டப்படிப்பு பற்றிய விவரங்கள் கேட்கப்பட்டன. அதற்கு ஹரியானா சட்டசபை, முதல்வரின் அலுவலகம் மற்றும் எங்கும் விடையளிக்கப் படவில்லை…

மோடி ஐ லவ் யூ : இஸ்ரேலிய சிறுவன் உருக்கம்

இஸ்ரேல் மும்பை தீவிரவாத தாக்குதலில் பெற்றோரை இழந்த இஸ்ரேலிய சிறுவன் மோஷே ஹோல்ட்ஸ்பெர்க் (வயது11) ஐ பிரதமர் மோடி சந்த்தித்தார். அப்போது அச்சிறுவன் கண்ணீருடன் ”டியர் மோடி…

கல்யாணம் பண்ணிக்க மாட்டியா?  காசைக் குடு : மணமகன் வழக்கு

காலாசவுக்கி, மகாராஷ்டிரா திருமணத்தன்று மணக்க மறுத்து விட்ட பெண்ணிடம் திருமணத்துக்கு செய்த செலவை திருப்பித் தருமாறு மணமகன் வழக்கு. காலாசவுக்கி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் காம்ப்ளி. இவருக்கும்…

மக்களை திசை திருப்புகிறது இந்தியா  : சீனா புகார்

பீஜிங் சிக்கிம் எல்லை தங்களுக்கு சொந்தமான இடத்தில் சாலை அமைக்கப்படுகிறது எனவும், இந்தியா பொய் கூறி மக்களை திசை திருப்புகிறது எனவும் சீனா தெரிவித்துள்ளது. சிக்கிம் எல்லையில்…

கவர்னரும், மம்தாவும் சண்டையை நிறுத்த வேண்டும் : ராஜ்நாத் சிங்

டில்லி மேற்கு வங்க கவர்னர் திரிபாதியும், முதல்வர் மம்தா பானர்ஜியும் சண்டை போடுவதை நிறுத்த வேண்டும் என மத்திய அமச்சர் ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டுள்ளார் கடந்த…

வழிபாட்டுத் தலங்கள் தாக்குதல் : கோவா முதல்வர் கண்டனம்

பனாஜி கோவாவில் கடந்த 24 மணி நேரத்துக்குள் மூன்று வழிபாட்டுத்தலங்கள் அழிப்பு முயற்சிக்கு முதல்வர் மனோகர் பாரிகர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தெற்கு கோவாவில் உள்ள செயிண்ட்…

யாழ்ப்பாணம் :  மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ராணுவம் வெளியேறியது

யாழ்ப்பாணம் இலங்கை ராணுவம் 27 ஆண்டுகளுக்கு மேலாக தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த யாழ்ப்பாணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து வெளியேறியது. யாழ்ப்பாண தீபகற்பத்தில் உள்ள மீன்பிடி துறைமுகம் மிலிட்டி.…

ஜியோவின் அடுத்த அதிரடி : ரூ.500க்கு 4 ஜி ஃபோன்

மும்பை ஜியோ தனது 500 ரூ விலையுள்ள 4ஜி ஃபோனை இந்த மாத இறுதிக்குள் விற்கத் துவங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் வருடாந்திரக் கூட்டம்…