Author: patrikaiadmin

கடத்தப்பட்ட பெண்ணை காப்பாற்றிய ஏர் ஹோஸ்டஸ்

சான் ஃப்ரான்ஸிஸ்கோ விமானத்தில் பயணம் செய்த ஒரு பெண் கடத்தப்படுவதை அறிந்த விமானப்பணிப்பெண், அவரை பைலட் உதவியுடன் மீட்டுள்ளார். விமானப்பயணம் என்பது எல்லோருக்குமே ஒரு மகிழ்ச்சியான ஒரு…

பழைய கார்களுக்கு ஜிஎஸ்டி கிடையாது : அரசு ஒரு வழியாக அறிவிப்பு

டில்லி உபயோகித்த பொருட்கள் வாங்கும் போதோ விற்கும் போதோ, வாங்கிய விலையை விட விற்கும் விலை குறைவு என்றால் ஜி எஸ் டி செலுத்த தேவை இல்லை…

அசாம் வெள்ளம் : 60 பேர் மரணம், 10 லட்சம் வீடுகள் முழுகின

கவுகாத்தி அசாம் வெள்ளத்தினால் ஏற்பட்ட மரணம் 60 ஆக உயர்ந்தது. சுமார் 10 லட்சம் வீடுகள் இன்னும் தண்ணிருக்குள் மூழ்கி உள்ளன நேற்று அசாம் மாநிலம், மாரிகாவ்…

பண மதிப்பு குறைவுக்குப் பின் கார்டுகளின் உபயோகம் வெறும் 7%தான் அதிகரிப்பு

டில்லி ரூபாய் நோட்டு மதிப்புக் குறைப்புக்குப் பின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் உபயோகிப்பது வெறும் 7% தான் அதிகரித்துள்ளது என பாராளுமன்ற குழுவின் கூட்டத்தில் அதிகாரிகள்…

குடியரசுத் தலைவர் தேர்தல்: வாக்களிக்க வருவாரா கருணாநிதி?

சென்னை குடியரசுத் தலைவர் தேர்தலில் திமுக தலைவர் கருணாநிதி வாக்களிப்பாரா என்பது குறித்து அக்கட்சியின் செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். நாட்டின் புதிய குடியரசுத் தலைவரை…

கடலில் தத்தளித்த யானையை காப்பாற்றிய கடற்படை : அதிர்ச்சி வீடியோ

கொக்கிளை, இலங்கை கடலில் தத்தளித்த யானையை இலங்கை கடற்படையினர் மீட்டு சாதனை புரிந்துள்ளனர். யானைகள் கடலிலோ அல்லது எந்த நீர்நிலையிலோ நீச்சல் அடித்து யாரும் பார்த்திருக்க முடியாது.…

எதில் இந்தியா முதலிடம் தெரியுமா?

டில்லி: தேவையற்ற மொபைல் அழைப்புகளை விடுப்பதில் உலக அளவில் இந்தியர்கள் முதலிடத்தில் இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. ‛ஸ்பேம் கால்’ எனப்படும் தேவையற்ற அழைப்புகளை விடுப்பது குறித்து…

விருதுநகர் மீன் மார்க்கெட்டில் பெரும் தீ விபத்து

விருதுநகர்: விருதுநகர் மீன் மார்க்கெட்டில் உள்ள கடைகளில் நேற்று இரவு ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின. விருதுநகரின் மையப்பகுதியில் உள்ள…

விமான விபத்தில் நேதாஜி உயிரிழக்கவில்லை:பிரான்ஸ் ஆய்வாளர் தகவல்

டில்லி: 1945 ஆம் ஆண்டு சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் உயிரிழக்கவில்லை என்று பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் தெரிவித்துள்ளார். சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி…

மாட்டைக் கொன்றால் 14 வருடம்.. மனிதரைக் கொன்றால் 2 வருடம்தானா?: பிரதமருக்கு நீதிபதி கேள்வி

டில்லி தாறுமாறாக வாகனம் ஓட்டி மனிதர்களைக் கொல்பவர்களை விட, பசுவைக் கொல்பவர்களுக்கு அதிக தண்டனை கிடைப்பதாக டில்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளதுடன் தீர்ப்பின் நகல் பிரதமருக்கு அனுப்பப் பட்டுள்ளது…