நிதாரி தொடர் கொலை வழக்கு : இருவருக்கு மரண தண்டனை!
காஜியாபாத் நாட்டையே உலுக்கிய நிதார் தொடர் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுரிந்தர் கோலி மற்றும் மொனிந்தர் சிங் பந்தேர் ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதித்து சிபிஐ…
காஜியாபாத் நாட்டையே உலுக்கிய நிதார் தொடர் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுரிந்தர் கோலி மற்றும் மொனிந்தர் சிங் பந்தேர் ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதித்து சிபிஐ…
டில்லி தினாநாத் பாத்ரா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஆர் எஸ் எஸ் கல்விக்குழு, அரசின் பாடநூல்களில் உள்ள பல பாடங்களின் பகுதிகளை நீக்க வேண்டும் என அரசைக் கேட்டுக்…
டில்லி ஆந்திரப் பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் திருப்பதி கோயிலில் உள்ள பழைய நோட்டுக்களை மாற்றித்தர உத்தரவிடவேண்டும் என உச்சநீதிமன்றத்துக்கு மனு அனுப்பியுள்ளார். உலகத்திலேயே இரண்டாவது பணக்கார தேவஸ்தானம்…
ஏர்வாடி, ராமநாதபுரம் பாகிஸ்தானை சேர்ந்த ஒரு போதை பொருள் கடத்தல்காரர் இரண்டு போலி ஆதார் அட்டைகளுடன் இந்தியாவில் வலம் வந்த பின் தமிழ்நாடு போலிசாரால் ஏர்வாடியில் கைது…
பார்மர், ராஜஸ்தான் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு எண்ணை சுத்திகரிப்பு நிலையத்தில் இதுவரை 5000 கோடி லிட்டர் கச்சா எண்ணை திருட்டு நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில்…
திருவனந்தபுரம் நடிகர் திலீப் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் அளித்த மனு தள்ளிபடி செய்யப்பட்டுள்ளது நடிகை கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் திலீப்…
புனே ஓ எல் எக்ஸ் மூலம் பொருள் விற்பனை செய்ய முயன்ற ஒரு பெண்ணிடம் பணம் பறிக்க நடந்துள்ள மோசடியைப் பற்றி அந்தப் பெண் முகநூலில் பதிந்துள்ளார்.…
மும்பை மும்பை தூர்தர்ஷனில் புகழ் பெற்ற தொகுப்பாளினி கன்சன் நாத் காலையில் வாக்கிங் போகும் போது தென்னைமரம் விழுந்து மரணமடைந்தார். கன்சன் நாத் (வயது 58) மும்பை…
சென்னை சென்னையில் நேற்று பல இடங்களில் நடைபெற்ற தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ள திருடர்களில் ஒருவன் படத்தை போலீஸ் வெளியிட்டுள்ளது. சென்னையில் நேற்று பல இடங்களில் பைக்கில்…
டில்லி ஒரு நிறுவனம் நடத்திய மதிப்பீட்டின்படி மோதி அரசு கொண்டு வந்த பயிர்காப்பு திட்டத்தால் காப்பீடு நிறுவனங்கள் சுமார் ரூ. 10000 கோடி லாபம் ஈட்டியுள்ளது. செண்டர்…