Author: patrikaiadmin

போர் பதற்றம் வீடியோ : சீன டாங்கிகள் சிக்கிம் எல்லையை நோக்கி வருகின்றன?

டோகாலா இந்திய சீன எல்லையில் டாங்கிகள், வீரர்கள், ராணுவ வாகனங்கள் மலைப்பகுதியை நோக்கி செல்வது போன்ற வீடியோ வெளியாகி போர் பதற்றத்தை உருவாக்கி உள்ளது. இந்தியா, சீனா,…

அரசு அதிகாரிகளை தலை கீழாக தொங்கவிடுவோம்: ம.பி. முதல்வர்  சர்ச்சை பேச்சு

போபால், மத்திய பிரதேச மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான், வருவாய் துறை கோப்புகள் தொடர்பான வழக்கமான பணிகளை முடிப்பதில் தாமதம் செய்யும் அதிகாரிகள் தலை கீழாக…

மனித உடலினுள் பொருத்தப்படும் மைக்ரோ சிப்புகள்!!

விஸ்கான்சின், அமெரிக்கா. அமெரிக்காவில் விஸ்கான்சின் நகரில் உள்ள ஒரு நிறுவனத்தின் 50 ஊழியர்களுக்கு உடலில் மைக்ரோசிப்புகள் சோதனைக்காக பொருத்தப்பட உள்ளன. மைக்ரோ சிப் எனப்படுவது, ஒரு அரிசி…

பங்குச் சந்தையின் இன்றைய விவரம் சென்செக்ஸ் உயர்வு !

டில்லி இன்று பங்கு வர்த்தகத்துறையில் வரலாறு காணாத அளவுக்கு சென்செக்ஸ் புள்ளிகள் 10000 ஆக இன்று காலை முதல் காணப்படுகிறது. இன்று காலையில் துவங்கிய தேசிய பங்குச்…

லக்னோ : டிசிஎஸ் ஊழியர்கள் மவுன ஊர்வலம்…

லக்னோ டி சி எஸ் நிறுவனத்தின் லக்னோ கிளை மூடப்படுவதாக அறிவிப்பு வந்ததையொட்டி, அங்கு பணிபுரியும் ஊழியர்கள், தங்கள் குடும்பத்துடன் லக்னோ நகர தெருக்களில் மவுன ஊர்வலம்…

இந்தி கற்பதில் தமிழ்நாடு முதல் இடம் : இந்தி பிரசார் சபா அறிவிப்பு !

சென்னை இந்தி பிரசார் சபாவின் தென்மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில் இந்தி கற்பதில் தமிழ் மக்கள் முதலிடம் வகிப்பதாக கூறப்பட்டுள்ளது. சென்னை தி நகரில் தென்…

காசி நகரின் பெருமை : கருடன் பறப்பதில்லை – பல்லிகள் ஒலிப்பதில்லை

காசி காசி என்னும் வாரணாசி நகரம் புராண காலத்தில் இருந்தே புகழ் பெற்றது. இந்த நகரில் கருடன் பறப்பதில்லை: பல்லி ஒலிப்பதில்லை ஏன் தெரியுமா? இதோ விடை:…

சமையல் அறைக் குப்பையில் ஓடும் பஸ் : டாடா அறிமுகம் !

புனே டாடா நிறுவனம் குப்பையில் ஓடும் பஸ் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. குப்பையும் கோபுரமாகும் என சினிமாவிலோ சீரியலிலோ சவால் டயலாக்குகள் சொல்வதுண்டு. உண்மையில் குப்பையை வைத்து…

கோவிலில் பூஜை செய்த கனடா பிரதமர் !

டொரொண்டோ கனடாவின் பிரதமர் டொரொண்டோவில் உள்ள சுவாமி நாரயண் மந்திருக்கு வந்து இந்து முறைப்படி பூஜை செய்தார் கனடாவின் பிரதமர் ஜஸ்டின் டுருட்யு மதச் சார்பின்மையுடன் அனைத்து…

வீடுகளை உடனடியாக கட்டித் தராவிட்டால் தண்டனை : யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை!

நொய்டா உத்திரப்பிரதேசத்தில் சுமார் 1.5 லட்சம் பேருக்கு முழுப்பணம் செலுத்தியும் வீடுகளை கட்டித்தராத ரியல் எஸ்டேட் அதிபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் யோகி…