Author: patrikaiadmin

நிதீஷ்குமாரின் அமைச்சரவையில் முன்னைக் காட்டிலும் அதிக குற்றப் பின்னணி உள்ள அமைச்சர்கள்

பாட்னா நிதீஷ்குமாரின் தற்போதைய அமைச்சரவையில் முந்தைய கூட்டணி அமைச்சரவையில் இருந்ததை விட அதிகம் குற்றப் பின்னணி உள்ள அமைச்சர்கள் (3/4வாசி பேர்) இருப்பதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.…

கடற்கரையில் மது அருந்தினால் கைது : கோவா சுற்றுலாத்துறை அமைச்சர் எச்சரிக்கை

பனாஜி பா ஜ க ஆட்சி செலுத்தும் கோவா மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சர் கோவாவின் கடற்கரையில் மது அருந்த தடை உள்ளதாகவும், மீறுவோர் கைது செய்யப்படுவார்கள் எனவும்…

முன் கண்ணாடிகள் உடைந்தும் பத்திரமாக விமானத்தை தரை இறக்கிய விமானியின் சாகசம்

இஸ்தான்புல் டர்கிஷ் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புயலால் கண்ணாடிகள் உடைபட்ட நிலையில் பத்திரமாக இஸ்தான்புல் விமானநிலையத்தில் விமானியால் சமயோசிதமாக தரை இறக்கப்பட்டு அனைவரின் உயிரும் காப்பாற்றப்பட்டது. டர்கிஷ்…

தபால் துறை தாமதத்தால் வாய்ப்பிழந்தவருக்கு நீதிபதி ஆக உதவிய உச்சநீதிமன்றம்

டில்லி நீதிபதி பதவிக்கு அனுப்பிய விண்ணப்பம் தபால்துறையால் தாமதம் ஆனதால் வாய்ப்பிழந்தவருக்கு உச்சநீதிமன்றம் வாய்ப்பு அளித்து உதவியுள்ளது. மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தின் நீதிபதி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் அசுதோஷ்…

இந்திரா, ராஜிவ் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துக்கள் நீக்கப்படும் : மகாராஷ்டிரா கல்வி அமைச்சர்

மும்பை மகாராஷ்டிர பள்ளிப் பாடப்புத்தகங்களில் இடம் பெற்றுள்ள இந்திரா, ராஜிவ் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துக்கள் நீக்கப்படும் என கல்வி அமைச்சர் வினோத் தாவ்டே சட்டசபையில் உறுதி அளித்தார்.…

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028 ஒலிம்பிக் நடைபெறும்

லாஸ் ஏஞ்சல்ஸ் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028ன் ஒலிம்பிக் போட்டிகள் நிகழும் என அந்நகரத்தின் மேயர் அறிவித்துள்ளார். நான்கு ஒரு முறை நடக்கும் விளையாட்டு திருவிழா…

திட்டக் கமிஷன் : உபதலைவர் பதவியிலிருந்து அரவிந்த் பங்காரியா  ராஜினாமா

டில்லி நிதி அயோக் (பிளானிங் கமிஷன்) உப தலைவர் அரவிந்த் பங்காரியா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் மீண்டும் கல்வித்துறையில் பணியாற்றப்போவதாக தெரிவித்தார். நிதி ஆயோக்…

வெளிநாட்டு மங்கையர் தலையை அலங்கரிக்கும் இந்திய தலைமுடி

சென்னை கோயில்களில் தரப்படும் முடிக் காணிக்கை சென்னையை சேர்ந்த நிறுவனம் ஒன்றில் வாங்கப்பட்டு விக் ஆக மாற்றப்பட்டு வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தென் இந்தியர்களிடையே கோயில்களில் முடி…

கிருஷ்ண ஜெயந்தி உறியடி விழா விதிமுறைகளை பற்றி மும்பை உயர்நீதிமன்றம் முடிவெடுக்கும்

டில்லி கிருஷ்ண ஜெயந்தி அன்று நிகழும் உறியடி கொண்டாட்டத்தில் கலந்துக் கொள்வோரின் வயது, மற்றும் உறியின் உயரம் ஆகியவை பற்றி உச்சநீதிமன்றம் விதித்த விதிகளை மாற்றியமைக்கும் மனுவை…

ராஜ்யசபா எம் பி க்கள் 30 பேர் வரவில்லை : தவிக்கும் மத்திய அரசு!

டில்லி ராஜ்யசபை எம்பிக்கள் 30 பேர் வராததால், பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசியல் அந்தஸ்து அளிக்கும் மசோதாவை தாக்கல் செய்ய முடியாமல் மத்திய அரசு தவிப்பில் உள்ளது. பிரதமர்…