Author: patrikaiadmin

பனாமா பேப்பர்ஸ் : வெளிக்கொணர்ந்த பெண் பத்திரிகையாளர் குண்டு வெடிப்பில் மரணம்!

மால்டா பனாமா பேப்பர்ஸ் ஊழலை வெளிக்கொணர்ந்த பெண் பத்திரிகையாளரின் காரில் குண்டு வீசி அவரை கொன்றுள்ளனர். பனாமா நாட்டில் உள்ள மொசாக் பொன்சேகா நிறுவனத்தின் மூலம் பல்வேறு…

பிருந்தாவன விதவைகளுக்கு தேவை வேலைவாய்ப்பு : சமூக ஆர்வலர் கருத்து.

டில்லி உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவின் உறுப்பினர் “பிருந்தாவன விதவைகளுக்கு மறுமணம் தேவையில்லை, வேலவாய்ப்புதான் தேவை” என கூறி உள்ளார். இந்தியாவில் கிருஷ்ணர் வசித்ததாகக் கூறப்படும் ஒரு பகுதி…

பா ஜ க அரசு இன்னொரு ஐக்கிய முன்னணி கூட்டணி அரசுதான் : சங் பரிவார் தலைவர்

டில்லி பா ஜ க அரசும் இன்னொரு ஐக்கிய முன்னணி கூட்டணி அரசாகத்தான் உள்ளது என சங் பரிவார் தலைவர் சஜி நாராயணன் கூறி உள்ளார். ஆர்…

பா ஜ க ஆளும் மாநிலத்தில் மத்திய அமைச்சர் அணிவகுப்பில் பங்கு பெற காவலர்கள் மறுப்பு

ஜோத்பூர் பா ஜ க ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் குக்காக நடத்தப்பட்ட போலீஸ் அணிவகுப்புக்கு வராமல் காவலர்கள் விடுப்பில் சென்றுள்ளனர் மத்திய…

தன்தெராஸ் தினத்தில் உலோகங்களே வாங்க வேண்டும் : வட இந்திய நம்பிக்கை

மும்பை வட இந்தியப் பண்டிகையான தன்தெராஸ் (தீபாவளி) தினத்தில் எலெக்ட்ரானிக் பொருட்களை தவிர்த்து உலோகங்களே வாங்க வேண்டும் என மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வட இந்தியாவில் தன்தெராஸ்…

குஜராத் தேர்தல் தேதி அறிவிப்பு தாமதம் ஏன் : பா ஜ கவின் கூட்டணிக் கட்சி ஐக்கிய ஜனதா தளம் கேள்வி

டில்லி ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தளம் குஜராத் தேர்தல் தேதி அறிவிப்பு தாமதத்தை கண்டித்துள்ளது. கடந்த வியாழன் அன்று தேர்தல்…

தீபாவளி விற்பனை 40% குறைவு : அகில இந்திய வர்த்தகர் சங்கம் கவலை!

டில்லி பணத்தட்டுப்பாட்டால் தீபாவளி விற்பனை 40% குறைந்துள்ளதாக அகில் இந்திய வர்த்தகர் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. பணமதிப்புக் குறைவுக்குப் பின் மக்களில் பலரிடம் பணப் புழக்கம் வெகுவாக…

தீபாவளி : ஒரு பாதுகாப்பு செய்தி

நெட்டிசன் தீபாவளையை முன்னிட்டு நெட்டிசன்கள் பகிர்ந்து வரும் பாதுகாப்பு செய்தி : *மத்தாப்பு கொளுத்திய கம்பிகளை தண்ணீரில் நனைத்து ஓரமாக போடுங்கள்* *பூவானம், தரைச்சக்கரம் முதலியவற்றை கையில்…

அரசுக்கு எதிரான மக்கள் இயக்கத்துக்கு யஷ்வந்த் சின்ஹா அழைப்பு

விதர்பா அரசு சக்திக்கு எதிராக மக்கள் சக்தி எழ வேண்டும் என முன்னாள் பா ஜ க அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கூறி உள்ளார். முன்னாள் பா…

துரோகிகள் கட்டிய செங்கோட்டையில் மோடி ஏன் கொடி ஏற்றுகிறார் ? ஒவைசி கேள்வி

ஐதராபாத் பாஜகவின் எம் எல் ஏ தாஜ்மகால் துரோகிகள் கட்டியது என தெரிவித்ததற்கு ஒவைசி பதில் அளித்துள்ளார். பா ஜ க வின் மீரட் தொகுதி எம்…