Author: patrikaiadmin

ஆதார் அட்டை மோடி அரசில் உள்ள அமைச்சர்களுக்கல்ல : சமூக ஆர்வலர் தகவல்!

டில்லி மோடி அரசின் அமைச்சர்கள் எந்த ஒரு திட்டத்திலும் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என தெரிய வந்துள்ளது. ஆதார் அட்டை முதலில் வங்கிக் கணக்கு, எரிவாயு மானியம்…

எங்களுக்கு குஜராத்தியர்கள் மேல் அன்புதான் உள்ளது : சஷி தரூர் மோடிக்கு பதிலடி!

டில்லி என் மருமகள் ஒரு குஜராத்திப் பெண் என்பதால் எங்களுக்கு குஜராத்தியர்கள் மேல் அன்புதான் உள்ளது என சஷி தரூர் கூறி உள்ளார். கடந்த திங்கட்கிழமை அன்று…

கர்நாடக சட்டசபை வைரவிழா செலவு பாதிக்கும் கம்மியாக குறைப்பு : சித்தராமையா அதிரடி!

பெங்களூரு கர்னாடகா சட்டசபை வைர விழா கொண்டாட்ட செலவை பாதிக்கும் கம்மியாக முதல்வர் சித்தராமையா குறைத்துள்ளார். பெங்களூர் சட்டசபையின் கட்டிடமான விதான் சவுதா கட்டப்பட்டு 60 ஆண்டுகள்…

நிலவேம்பு குடிநீர் தரவேண்டாம் : ரசிகர்களுக்கு கமல் அறிவிப்பு!

சென்னை நிலவேம்பு பற்றி ஆராய்ச்சி முடிவுகள் வரும் வரை தமது இயக்கத்தினரை நிலவேம்பு விநியோகிக்க வேண்டாம் என கமல் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். தற்போது தமிழகம் எங்கும் டெங்கு…

தடைக்கு எதிராக உச்சநீதி மன்ற வளாகத்தில் பட்டாசு வெடிப்பு

டில்லி பட்டாசு வெடிக்க தடை விதித்த உச்சநீதிமன்றம் எதிரில் ஒரு இந்து அமைப்பினர் பட்டாசு வெடித்தனர். கடந்த அக்டோபர் மாதம் உச்சநீதிமன்றம் டில்லி நகருக்குள் தீபாவளியை முன்னிட்டு…

பணமதிப்பு குறைப்புக்கு பாராட்டு தெரிவித்ததற்கு மன்னிக்க வேண்டுகிறேன் : கமலஹாசன்

சென்னை மோடியின் பணமதிப்புக் குறைப்பு நடவடிக்கையை ஒரு அவசரத்தில் பாராட்டியதற்கு மன்னிப்பு கோருகிறேன் என கமலஹாசன் தெரிவித்துள்ளார். கமலஹாசன் தனது ட்வீட்டுகளின் மூலம் அரசியல் கருத்துக்களை தற்போது…

பைக் விபத்தில் பிரபல நடிகர் : ரசிகர்கள் கவலை!

லாஸ் ஏஞ்சலஸ் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜெரால்ட் பட்லர் பைக் விபத்தில் சிக்கினார். ஹாலிவுட் படங்களான டிராகுலா 2000. தி அக்லி ட்ரூத், காட்ஸ் ஆஃப் எகிப்த்…

அரசுத்துறைகளில் வெளிப்படைத்தன்மை எவ்வளவு : விரைவில் தரவரிசை பட்டியல்

டில்லி மத்திய தகவல் துறை விரைவில் அரசுத்துறையின் வெளிப்படைத்தன்மை பற்றி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது. மத்திய தகவல் துறைக்கு தகவல் உரிமை சட்டத்தின் கீழ் பல…

தீபாவளிப் பண்டிகையை கொண்டாடும் முறை

தீபாவளி என்பது வட இந்தியாவில் ராமர் வனவாசத்தை முடித்து விட்டு நாட்டுக்கு திரும்பிய நாளாக கொண்டாடப்படுகிறது ஆனால் நம் தமிழ்நாட்டில் கிருஷ்ணர் நரகாசுரனை வதம் செய்த போது…

பாதுகாப்பற்ற பூச்சிக் கொல்லிகள் விற்கும் பன்னாட்டு நிறுவனங்கள்…

நாக்பூர் பன்னாட்டு நிறுவனங்களால் விற்கப்படும் பூச்சிக் கொல்லி மருந்துகளில் பாதுகாப்பு எச்சரிக்கை தரப்படவில்லை என மகாராஷ்டிரா அரசு அதிகாரி தெரிவித்துள்ளார். இந்திய விவசாயிகளால் பூச்சிக் கொல்லி மருந்துகள்…