Author: patrikaiadmin

அரசியலுக்கு ஏன் வருகிறேன்? : கமல் தன் நிலை விளக்கம்!

சென்னை தான் எதற்கு அரசியலுக்கு வருகிறோம் என்பதற்கு நடிகர் கமலஹாசன் விளக்கம் கொடுத்துள்ளார். நடிகர் கமலஹாசன் முதலில் டிவிட்டர் மூலம் தன் கருத்துக்களை வெளியிட்டு வந்தார். தற்போது…

கார்ட்டூனிஸ்ட் பாலா கைது ?

சென்னை பிரபல இதழ்களில் கேலிச்சித்திரங்கள் வரைந்த கார்ட்டூனிஸ்ட் பாலா இன்று சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன கார்ட்டூனிஸ்ட் பாலா என்னும் பெயரில் புகழ்பெற்ற கேலிச்சித்திரக்காரர் பாலகிருஷ்ணன்.…

நாட்டுக்காக விளையாடுவதை நினைக்க வேண்டும் : ஸ்ரீசாந்துக்கு கபில்தேவ் அறிவுரை

பெங்களூரு ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் தாங்கள் நாட்டுக்காக விளையாடுகிறோம் என்பதை நினைக்க வேண்டும் என ஸ்ரீசாந்துக்கு கபில்தேவ் கூறி உள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஸ்ரீசாந்த் ஒரு…

நோயாளியை கட்டிலுடன் 8 கிமீ கட்டிலுடன் தூக்கிச் சென்ற டாக்டர்!

மால்கன்கிரி, ஒடிசா ஒரு கர்ப்பிணிப் பெண்ணை மருத்துவர் 8 கிமீ தூரம் கட்டிலில் வைத்து தூக்கிச் சென்றுள்ளார். ஒடிசாவில் உள்ள மால்கன்கிரி அருகில் உள்ள பாப்லுர் அரசு…

கணவரைக் கடத்தியவர்களைப் பிடிக்க உதவிய வீரப் பெண் : ருசிகர சம்பவம்!

மும்பை கணவரைக் கடத்தியவர்களைப் பிடிக்க ஒரு மும்பை பெண் போலீசாருக்கு உதவி உள்ளார். மும்பையை சேர்ந்த கெமிக்கல் வர்த்தகர் பவின் ஷா என்பவர். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை…

ஜி எஸ் டி எதிரொலி : காலணி வர்த்தகம் கடும் பாதிப்பு

ஆக்ரா ஜி எஸ் டி மற்றும் பணமதிப்புக் குறைப்பு நடவடிக்கை எதிரொலியாக தோலினால் செய்யப்பட்ட காலணிகள் விற்பனை 60 %க்கும் மேல் குறைந்துள்ளது. ஆக்ரா பகுதியில் தோல்…

பன்றியால் கொல்லப்பட்ட பச்சைக் குழந்தை : டில்லியில் பயங்கரம்!

டில்லி தெற்கு டில்லிப் பகுதியில் ஒரு 18 நாள் குழந்தை பன்றியால் தாக்கப்பட்டு மரணம் அடைந்துள்ளது. தெற்கு டில்லிப் பகுதியில் உள்ள ஃபதேபூர் பேரியில் சஞ்சய் காலனியில்…

சிறையில் இடம் இல்லாததால் அவர்கள் என்னை கொல்ல விரும்புகின்றனர் : கமலஹாசன்

சென்னை சிறையில் இடம் இல்லாததால் என்னை கொல்லப்போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர் என கமலஹாசன் கூறி உள்ளார். கமல்ஹாசன் சமீபத்தில் வார இதழ் பேட்டி ஒன்றில் இந்துத் தீவிரவாதம்…

கோவை விமான நிலையம் விரிவாக்கம் : நிலம் கையகப்படுத்த அரசு முடிவு!

கோயம்புத்தூர் கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலங்களை கையகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. கோயம்புத்தூர் விமான நிலையம் விரிவாக்கம் செய்யப் போவதாக அறிவிப்பு வெளியாகியது. அதற்கு தேவையான…

வெளிநாட்டு வேலை வாய்ப்பு 30 வயதுக்கு குறைந்த பட்டயதார்களுக்கு கிடையாது : குவைத்!

குவைத் வெளிநாட்டில் இருந்து வரும் 30 வயதுக்கு குறைந்த பட்டயதாரர்களுக்கு (டிப்ளமோ படிப்பு) வேலைவாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது என தகவல் வந்துள்ளது. குவைத் நாட்டில் வெளிநாட்டில் இருந்து…