Author: patrikaiadmin

குஜராத் : போலீஸ் பாதுகாப்பை படேல் இனத் தலைவர்கள் புறக்கணிப்பு!

அகமதாபாத் படேல் இனத் தலைவர் ஹர்திக் படேல் மற்றும் ஜிக்னேஷ் மேவானி தங்களுக்கு அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பை திருப்பி விட்டனர். படேல் இனத்தின் முன்னேற்றத்துக்காக துவங்கப்பட்ட படிதார்…

ஏசு மகனை உயிர்ப்பிப்பார் : பத்து நாட்கள் பிணத்துடன் காத்திருந்த பெற்றோர்!

மும்பை இறந்த மகனை ஏசு உயிருடன் தருவார் என்னும் நம்பிக்கையில் பிணத்துடன் 10 நாட்கள் பெற்றோர் காத்திருந்துள்ளனர். மும்பையை சேர்ந்த 17 வயது இளைஞர் மிஷாக் நவ்ஹிஸ்…

முக்கரம்பாக்கம் ஏரி உடைந்தது

திருவள்ளூர்: திருள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே முக்கரம்பாக்கம் ஏரி உடைந்த்து நீர் வெளியேறி வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளயம் அருகே உள்ளது முக்கரம்பாக்கம் ஏரி. தற்போது பெய்து…

ஆன்லைன் பரிவர்த்தனையை இலவசமாக்கிய எச் டி எஃப் சி வங்கி

சென்னை எச் டி எஃப் சி வங்கி ஆன்லைன் மூலம் நடக்கும் பரிவர்த்தனைக்கான கட்டணங்க்ளை ரத்து செய்து இலவசமாக்கி உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பண…

வைகோ கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார்?: வைரலாகும் வீடியோ

சென்னை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, குடும்பத்துடன் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டதாகவும், அவரும் அவருடைய குடும்பத்தினர்களும் தவறாமல் தேவாலயத்துக்குச் சென்று வருவதாகவும் கூறப்படும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி…

இலங்கையில் பெட்ரோல் தட்டுப்பாடு: கடும் நெருக்கடி

கொழும்பு: எரிபொருள் (பெட்ரோல், டீசல்) தட்டுப்பாடு காரணமாக இலங்கையில் போக்குவரத்து சேவை தடைபட்டு, கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நாடாளவிய ரீதியில் ஏரிபொருளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுபாடு காரணமாக பல…

ஜி.எஸ்.டி என்பது சுயநல வரி: மம்தா தாக்கு

கொல்கத்தா ஜி.எஸ்.டி., என்பது பெரிய சுயநல வரி என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: ரூபாய்…

சென்னையில் இன்று முதல் பள்ளிகள் இயங்கும் : அரசு அறிவிப்பு

சென்னை சென்னையில் 9 பள்ளிகள் தவிர மற்ற பள்ளிகள் இன்று முதல் இயங்கும் என அரசு அறிவித்துள்ளது. சென்னையில் அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் படி இன்று…

வாழை மரத்தின் தோஷ நிவாரணங்கள் பற்றிய தகவல்கள் இதோ :

நெட்டிசன் பதிவு வாழை மரத்தின் பரிகாரங்கள்!!! 1. தரித்திர பிணிகள் விலக அமாவாசை திதி அல்லது தேய்பிறை அஷ்டமி திதிகளில் மூன்று வாழை பூக்களை எடுத்து சூரியன்…

பத்திரிகை என்பது மக்களுக்காக : மோடி உரை!

சென்னை தினத்தந்தி பவள விழாவில் கலந்துக் கொண்டு பிரதமர் மோடி உரையாற்றி உள்ளார். இன்று நடந்த தினத்தந்தி நாளிதழின் பவழ விழாவில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு…