Author: patrikaiadmin

பா ஜ க வுக்கு வருமானவரித்துறை சோதனையில் தொடர்பு இல்லை : தமிழிசை கூறுகிறார்.

சென்னை சசிகலாவின் உறவினர்கள் வீட்டில் நடைபெறும் வருமானவரிச்சோதனைக்கும் பா ஜ கவுக்கும் தொடர்பு இல்லை என தமிழிசை சவுந்தரராஜன் கூறி உள்ளார். சசிகலாவின் உறவினர்கள், மற்றும் அவரது…

ராஜஸ்தான் : வந்தே மாதரம் நிகழ்வில் அசோக சக்கரமின்றி காணப்பட்ட மூவர்ணக் கொடி

ஜெய்ப்பூர் ராஜஸ்தான் அரசு ஒரு இந்து அமைப்புடன் இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் மூவர்ணக் கொடி அசோக சக்கரமின்று உபயோகப் படுத்தப் பட்டுள்ளது. ராஜஸ்தான் அரசு நேற்று வந்தே…

அதிகாரிகளே ஏதாவது வைத்து எடுத்தால் தான் உண்டு.. தினகரன் காமெடி!

சென்னை: எனக்கு புதுவையில் சொந்தமான பண்ணை வீட்டில் அதிகாரிகளாக எதையாவது வைத்தால்தான் உண்டு என்று டிடிவி தினகரன் ரெய்டு குறித்து காமடி செய்துள்ளார். இன்று காலை முதல்…

குஜராத் பா ஜ க முதல்வருக்கு ரூ. 15 லட்சம் அபராதம் : செபி அறிவிப்பு

அகமதாபாத் பா ஜ க ஆளும் குஜராத் முதல்வர் விஜய் ரூபானிக்கு செபி ரூ.15 லட்சம் அபராதம் விதித்துள்ளது குஜராத் முதல்வர் விஜய் ரூபானியின் குடும்ப நிறுவனம்…

டிஜிட்டல் துறையில் முதலிடம் பெற்ற பெங்களூரு : சான்ஃப்ரான்சிஸ்கோ, டோக்கியோவை பின் தள்ளியது

பெங்களூரு அகில உலக பொருளாதார கண்காணிப்புத் துறை பெங்களூரு நகரத்தை டிஜிட்டல் துறையில் முதலிடம் பெற்ற நகரமாக அறிவித்துள்ளது. உலகெங்கும் உள்ள அனைத்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களையும்…

தேர்தல் குறித்த எந்த ஒரு ஜோதிடக் கணிப்பும் சட்ட விரோதமே : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

டில்லி தேர்தல் முடிவுகள் குறித்து ஜோசியத் தகவல் வெளியிடுவதும் சட்ட விரோதம் ஆகும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இன்று இமாசலப் பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவது…

முதல்  மனித ரோபோட்டுடன் முதல்  பேட்டி!

லண்டன் பிசினெஸ் இன்சைடர் யு கே என்னும் இணையதளம் உலகின் முதல் மனிதருக்கு சமமான ரோபோட்டுடன் ஒரு பேட்டி அளித்து வெளியிட்டுள்ளது. ரோபோட் என்றதும் அனைவருக்கும் ரஜினிகாந்த்…

பணமதிப்புக் குறைப்பை தேர்தல் பிரசாரத்தில் சொல்வதை கை விட்ட மோடியும் அமித் ஷாவும்

டில்லி சமீபத்திய தேர்தல் பிரசார உரைகளில் பணமதிப்புக் குறைப்பு பற்றி மோடியும் அமித்ஷாவும் கூறுவதில்லை.என ஆங்கில நாளேடு ஒன்று தெரிவிக்கிறது. கடந்த வருடம் நவம்பர் 8 ஆம்…

பயணியை தாக்கிய இண்டிகோ விமான ஊழியர்களுக்கு விமானத்துறை அமைச்சர் கண்டனம்

டில்லி இண்டிகோ விமான ஊழியர்கள் ஒரு பயணியை தாக்கியதற்கு விமானத்துறை அமைச்சர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 15ஆம் தேதி அன்று சென்னையில் இருந்து டில்லி…

திறமையை வளர்த்துக் கொள்ளாதவர்கள் வேலை இழந்துள்ளனர் : மத்திய அமைச்சர் உரை

போபால் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் திறமையை வளர்த்துக் கொள்ளாதவர்கள் மட்டுமே தற்போது வேலை இழந்துள்ளனர் என கூறி உள்ளார். போபாலில் ஒரு பத்திரிகையாளர்…