Author: patrikaiadmin

புதிய கல்விக் கொள்கை மாதிரி வடிவம் டிசம்பருக்குள் வெளி வரும் : மத்திய அமைச்சர் தகவல்

காந்திநகர் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் புதிய கல்விக் கொள்கையின் மாதிரி வடிவம் வரும் டிசம்பரில் வெளிவரும் என அறிவித்துள்ளார். இந்த வருடம் ஆகஸ்ட் மாதம்,…

கறுப்புப் பணத்துக்கு எதிராக குற்றப்பத்திரிகை ஒன்று கூட பதியவில்லை : அதிர்ச்சித் தகவல்

டில்லி தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின்படி கறுப்புப்பணத்துக்கு எதிராக எந்த ஒரு குற்றப்பத்திரிகையும் மோடி அரசால் பதியப்படவில்லை என தெரிய வருகிறது. மல்டி ஏஜன்சி…

மழையை அளப்பது எப்படி? விளக்கம் இதோ

மழையை சாதாரண மழைமானி மூலம் அளவிடலாம். அஃது 100மிமீ (4 அங்குலம் பிளாஸ்டிக்) அல்லது 200மிமீ(8அங்குலம் உலோகம்) என்ற அளவுகளில் இருக்கும். சாதாரண மழை மானி ஆடி…

விமான பணிப்பெண்ணான ஜனாதிபதி மகளுக்கு அலுவலக வேலை!

டில்லி விமானப் பணிப்பெண்ணாக இருந்த ஜனாதிபதியின் மகளுக்கு கடந்த ஒரு மாதமாக அலுவலக வேலைகள் தறப்பட்டுள்ளது. இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் மகள் ஸ்வாதி. இவர் ஏர்…

இஸ்லாமிய வங்கி முறைக்கு ரிசர்வ் வங்கி அனுமதி மறுப்பு

டில்லி இந்தியாவில் இஸ்லாமிய வங்கி முறைக்கு இந்தியாவில் அனுமதி வழங்க ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது. இஸ்லாமிய வழக்கப்படி வட்டி என்பது தடை செய்யப்பட்ட ஒன்றாகும். அதன் படி…

விஜயவாடா : கிருஷ்ணா ஆற்றில் படகு கவிழ்ந்து 11 பேர் மரணம்

விஜயவாடா விஜயவாடா அருகே கிருஷ்ணா ஆற்றில் படகு விபத்தில் 11 பேர் மரணம் அடைந்துள்ளனர். ஆந்திரா மாநிலம் விஜயவாடா அருகே உள்ளது இப்ராஹிம் பட்டினம் மண்டல் என்னும்…

பிரதமர் பதவியை காங்கிரஸ் அவமதிக்காது : ராகுல் காந்தி!

அகமதாபாத் காங்கிரஸ் கட்சி பிரதமர் பதவியை என்றுமே அவமதிக்காது என ராகுல் காந்தி கூறினார். குஜராத் தேர்தலை முன்னிட்டு ராகுல் காந்தி மாநிலம் எங்கும் பிரசாரம் செய்து…

குறை கூறுவதை நிறுத்தி விட்டு மக்கள் பணி ஆற்ற வேண்டும் : எடப்பாடி பழனிச்சாமி

திருநெல்வேலி மக்கள் மீது அக்கறை உள்ளவர்கள் குறை கூறுவதை நிறுத்திவிட்டு மக்கள் பணி ஆற்றவேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி கூறி உள்ளார். திருநெல்வேலியில் எம் ஜி ஆர்…

பணமதிப்பு இழப்பின் பாதிப்பு இவர்களையும் விட்டு வைக்கவில்லை : அதிர்ச்சித் தகவல்

கொல்கத்தா மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பணமதிப்பு இழப்பால் பாலியல் தொழில் குறைந்தது என தெரிவித்துள்ளார். அதற்கு ஒரு பாலியல் தொழிலாளி பதில் அளித்துள்ளார். பணமதிப்பு இழப்பு…

மின்சார பஸ் : இந்திய வாகன நிறுவனங்களை பின் தள்ளிய சீன நிறுவனம்

மும்பை இந்திய வாகன நிறுவனங்களை பின் தள்ளி விட்டு சீன நிறுவனத்துக்கு மின்சார பஸ் டெண்டர் கிடைத்துள்ளது. மாசுக்கட்டுப்பாடு காரணமாக தற்போது மின்சார வாகனங்கள் எண்ணிக்கையை அதிகரிக்க…