Author: patrikaiadmin

விரைவில் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் அறிவிப்பு : மத்திய அரசு தகவல்

பெலகாம் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என மத்திய அமைச்சர் அனந்த் குமார் கூறி உள்ளார். தற்போது நடைபெறவுள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்…

நடிகர் திலீப்புக்கு துபாய் செல்ல அனுமதி

திருவனந்தபுரம் துபாய் செல்ல நடிகர் திலிப்புக்கு கேரளா உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பிரபல நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மலையாள நடிகர்…

விஜய் மல்லையா : லண்டன் பேராசிரியர் அளிக்கும் சிபிஐ பற்றிய தகவல்கள்

லண்டன் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பக் கோரிய வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நேற்று விசாரிக்கப் பட்டது. அதற்கு விஜய் மல்லையா நேரில் ஆஜரானார். அப்போது விசாரணை…

விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு : காலில் விழுந்த பயணிகள்

ஐதராபாத் விமானப் பணிப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததற்கு மன்னிப்பு கேட்டு இரு இளைஞர்கள் அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் வீடியோ வைரலாகி வருகிறது. ஐதராபாத் ராஜிவ்…

டெங்குவால் மரணம் அடைந்த சிறுமி : பில் குறித்து விளக்கம் கேட்கும் அமைச்சர்.

டில்லி டில்லி மருத்துவமனையில் டெங்குவால் இறந்த சிறுமியின் பெற்றோரிடம் அதிக கட்டணம் வசூலித்தமைக்கு அமைச்சர் விளக்கம் கேட்டுள்ளார். பிரபல மருத்துவமனையான ஃபோர்டிஸ் மருத்துவமனையில் 7 வயது சிறுமி…

வட கொரியா தீவிரவாத ஆதரவு நாடு : அமெரிக்கா அறிவிப்புக்கு ஜப்பான், தென் கொரியா பாராட்டு

சியோல் அமெரிக்கா வடகொரியாவை தீவிரவாத ஆதரவு நாடாக அறிவித்ததற்கு ஜப்பான் மற்றும் தென் கொரியா பாராட்டு தெரிவித்துள்ளன. வட கொரியாவில் ஏவுகணை சோதனைகள் சர்வதேச தடைகளை மீறி…

குஜராத் தேர்தலுக்காக பாராளுமன்றம் ஏன் காத்திருக்க வேண்டும் : டைம்ஸ் ஆஃப் இந்தியா கேள்வி

அகமதாபாத் பிரபல நாளிதழ் டைம்ஸ் ஆஃப் இந்தியா குஜராத் தேர்தலுக்காக பாராளுமன்ற கூட்டம் ஏன் காத்திருக்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளது. நவம்பர் மூன்றாம் வாரத்தில் வழக்கமாக…

இணைப்பு நடந்து மூன்று மாதமாகியும் உள்ளங்கள் இணையவில்லை : மைத்ரேயன் அதிருப்தி

சென்னை அதிமுக வின் இரு அணிகளான பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி அணிகள் இணைந்து மூன்று மாதங்கள் ஆகி உள்ளன. ஜெயலலிதா மரணத்துக்குப் பின் அதிமுக மூன்று அணிகளாக…

இந்திரா காந்தி நூற்றாண்டு விழாவை கொண்டாடதது இந்தியாவுக்கு அவமானம் : ப சிதம்பரம்

மும்பை இந்திராகாந்தி நூற்றாண்டு விழாவைக் கொண்டாதது இந்தியாவுக்கு பெரும் அவமானம் என ப சிதம்பரம் கூறி உள்ளார். முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி 1917ஆம் ஆண்டு…

கிரிக்கெட் : அடுத்த டெஸ்ட்டில் புவனேஸ்வர், தவான் பங்கு பெறவில்லை

டில்லி அடுத்த டெஸ்டில் சொந்தக் காரணங்களுக்காக ஓய்வு தேவை என புவனேஸ்வர், ஷிகர் தவான் கேட்டுக் கொண்டுள்ளனர். நேற்று முடிந்த இந்தியா – இலங்கை டெஸ்ட் தொடரில்…