Author: patrikaiadmin

இந்தியாவின் அதி நவீன ஏவுகணை சோதனை வெற்றி : நிர்மலா சீதாராமன் வாழ்த்து

டில்லி இந்தியாவின் சூப்பர் சோனிக் பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளது. இந்தியாவின் அதி நவீன சூப்பர் சோனிக் பிரம்மோஸ் ஏவுகணை நிலம், கடல் வழியாக சோதனை…

நடிகர் திலீப் வழக்கு : முதல் மனைவி சாட்சி ஆனார்

திருவனந்தபுரம் நடிகை கடத்தல் மற்றும் பலாத்கார வழக்கில் திலீப்பின் முதல் மனைவி மஞ்சு வாரியர் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த ஃபிப்ரவரி மாதம் பிரபல மலையாளம் மற்றும் தமிழ்…

பத்மாவதி விவகாரத்தால் பாதை மாற வேண்டாம் : விவசாய பிரதிநிதிகள் வேண்டுகோள்

டில்லி பத்மாவதி திரைப்பட விவகாரத்தால் விவசாயப் பேரணி கவனிக்காமல் போகக் கூடாது என விவசாய பிரதிநிதிகள் கூறி உள்ளனர். நாடெங்கும் தற்போது பத்மாவதி இந்திப் படத்துக்கு எதிராக…

கரோல் பாக் அனுமன் சிலையை அகற்ற டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

டில்லி டில்லி உயர்நீதிமன்றம் கரோல் பாக்கில் அமைக்கப்பட்டுள்ள 108 அடி அனுமன் சிலைய அகற்ற உத்தரவிட்டுள்ளது. டில்லியில் பல இடங்களில் நிலங்கள் ஆக்ரமிக்கப் பட்டு அந்த இடங்களில்…

ஆசிரியர்களை அசிங்கப்படுத்துவதா : பீகார் முதல்வருக்கு கடும் கண்டனம்

பாட்னா பீகார் முதல்வர் கிராமத்தில் திறந்த வெளியில் காலைக்கடன் கழிப்பதை அம்மாநில ஆசிரியர்கள் புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டும் எனக் கூறியதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. பீகார்…

பா ஜ க முதல்வர் பேரணியில் இஸ்லாம் பெண்களுக்கு இழிவு

பாலியா, உ.பி பாஜக ஆளும் உபியின் முதல்வர் பேரணியில் இஸ்லாம் பெண்ணை புர்காவை கழற்ற போலீசார் வற்புறுத்தி உள்ளனர். பா ஜ க ஆளும் உ பி…

விரலை துண்டிப்பேன் என பேசியதற்கு மன்னிப்பு கேட்ட பாஜக தலைவர்

பாட்னா மோடி குறித்து யாராவது விரல் நீட்டிப் பேசினால் விரல்களை துண்டிப்பேன் என பேசியதற்கு பீகார் மாநில பாஜக தலைவர் நித்யானந்த் ராய் மன்னிப்பு கோரி உள்ளார்.…

முத்தலாக் : மத்திய அரசு விரைவில் சட்டம்

டில்லி முத்தலாக்கை தடுக்க விரைவில் சட்டம் இயற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இஸ்லாமிய மக்களிடையே விவாகரத்து செய்துக் கொள்ள வேண்டும் எனில் ஒரு…

திருவாரூர் மாவட்டத்தில் விளைநிலங்களில் புது எண்ணெய்க் கிணறுகள் : மக்கள் எதிர்ப்பு

திருவாரூர் திருவாரூர் மாவட்டத்தில் பல இடங்களில் விளைநிலங்களின் நடுவில் புதிய எண்ணெய் கிணறு அமைப்பதற்கு அங்குள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் விவசாய கிராமங்களான கமலாபுரம்,…

காவேரி விவகாரம் : இடைக்கால மனுக்கள் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு

டில்லி காவேரி தண்ணீர் குறித்து எந்த ஒரு இடைக்கால மனுக்களையும் அளிக்க வேண்டாம் என தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவேரி நீர் பங்கீட்டின்படி…