Author: patrikaiadmin

நிலம் மற்றும் கட்டிடங்களுக்கு ஜி எஸ் டி 6% ஆக குறைக்க வேண்டுகோள்

டில்லி தேசிய ரியல் எஸ்டேட் முன்னேற்றக் குழு ஜி எஸ் டியை 6% ஆக குறைக்கவேண்டும் என அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளது. நாடெங்கும் தற்போது ரியல் எஸ்டேட்…

நமீதா நிச்சயதார்த்த புகைப்படங்கள்

திருமலை : நமீதாவுக்கும் அவரது காதலர் வீரேந்திர சவுத்திரிக்கும் திருமண நிச்சயதார்த்தம் திருப்பதியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடந்தது. இவர்களது திருமணம் நாளை இஸ்கான் கிருஷ்ணர் கோயிலில்…

குஜராத் முதல்வர் மறுத்த தேசிய கொடி ராகுலுக்கு வழங்கப்பட உள்ளது

அகமதாபாத் ஒரு தலித் அமைப்பால் அளித்து விஜய் ரூபானி பெற்றுக் கொள்ள மறுத்த தேசியக் கொடியை ராகுல் காந்திக்கு வழங்கப்பட உள்ளது. குஜராத்தில் உள்ள தலித் அமைப்புக்களில்…

சிறுநீரகம் மாற்றப்பட்ட சிறு குழந்தை : சுவாரசியத் தகவல்

அட்லாண்டா தந்தை கைது செய்யப்பட்டதால் சிறுநீரகம் மாற்று அறுவைச் சிகிச்சை தடை செய்யப்பட்ட குழந்தைக்கு சிறுநீரகம் மாற்றப்பட்டது. அட்லாண்டாவை சேர்ந்த தம்பதியர் ஆண்டனி டிக்கர்சன் மற்றும் கார்மெல்லா…

குஜராத் முதல்வரின் சொத்து மதிப்பு ரூ.9 கோடி : வேட்புமனுத் தகவல்

ராஜ்கோட் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தனது மொத்த சொத்துக்களின் மதிப்பு ரூ. கோடி என வேட்பு மனுவில் அறிவித்துள்ளார். குஜராத் மாநில சட்டசபை தேர்தல் வரும்…

மோடி, ஸ்மிருதி, பச்சன் போன்றோர் பத்மாவதி குறித்து அமைதி காப்பது ஏன்?   சத்ருகன் சின்ஹா கேள்வி

டில்லி பத்மாவதி திரைப்பட விவகாரத்தில் மோடி, ஸ்மிருதி இரானி, அமிதாப் பச்சன் போன்றோர் ஏன் எதுவும் கூறவில்லை என் சத்ருகன் சின்ஹா கேட்டுள்ளார். பத்மாவதி இந்தித் திரைப்படத்தில்…

உலகின் முக்கிய தினங்கள் – பொது அறிவு :-

உலகின் முக்கிய தினங்கள் – பொது அறிவு :- ஜனவரி 🛏🛏🛏🛏 12-தேசிய இளைஞர் தினம் 15-இராணுவ தினம் 26-இந்திய குடியரசு தினம் 26- உலக சுங்க…

சத்யபாமா பல்கலைக்கழகத்தில் வன்முறை : விடுதிக்கு தீ வைப்பு

சென்னை மாணவி தற்கொலை செய்துக் கொண்ட் விவகாரத்தில் சத்யபாமா பல்கலைக்கழகத்தில் வன்முறை வெடித்துள்ளது. சென்னை அருகே சோழிங்கநல்லூர் பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ளது சத்யபாமா பல்கலைக்கழகத்தில் பொறியியல்…

ரொட்டி, தண்ணீருடன் தாயை தனியே விட்டுச் சென்ற மகன் : கண்ணீர்க் கதை

காரைக்குடி நோய்வாய்ப்பட்ட தாயை சில ரொட்டித்துண்டுகளை ஒரு பாட்டில் குடிநீருடன் வைத்து விட்டு மகன் வெளியூர் சென்றுள்ளார் காரைக்குடியில் பிரபு நகர் பதியின் வசிப்பவர் ராஜேந்திரன். இவருடைய…

ஃபைனான்சியர் அன்புவுக்கு பின்னால் ஆளுங்கட்சியினர்!:  தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அதிரடி பேச்சு

“ஃபைனான்சியர் அன்புவுக்கு பின்னால் ஆளும் கட்சி இருக்கிறது” என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அதிரடியாக குற்றம் சாட்டியுள்ளார். நடிகர் சசிகுமாரின் உறவினரும், அவரது படத்தயாரிப்பு நிர்வாகியுமான அசோக்குமார் நேற்று…