Author: patrikaiadmin

மத்தியப் பிரதேசம் : பள்ளி மாணவர்கள் வருகைப்பதிவில் ஜெய்ஹிந்த் என சொல்ல உத்தரவு

போபால் மத்தியப் பிரதேச பள்ளி மாணவர்கள் வருகைப் பதிவின் சமயத்தில் ஜெய்ஹிந்த் என கூற வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் வருகைப் பதிவின் போது மாணவர்களின்…

கண்டபடி திட்டு வாங்கும் இந்திய கால் செண்டர் ஊழியர்கள்!

டில்லி வெளிநாடுகளுக்காக இந்தியாவில் உள்ள கால் செண்டர் (பிபிஓ) வில் பணி புரிபவர்களை அங்குள்ளவர்கள் திட்டுவதாக தகவல் வந்துள்ளது. அமெரிக்கா போன்ற பல வெளிநாடுகள் இந்தியாவில் பி…

குஜராத் தேர்தல் : தலித் தலைவர் ஜிக்னேஷ் சுயேச்சையாக போட்டி

அகமதாபாத் குஜராத் தலித் தலைவரான ஜிக்னேஷ் மேவானி வடகாம் தொகுதியில் இருந்து சுயேச்சையாக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். தலித் தலைவரான ஜிக்னேஷ் மேவானி குஜராத்தை ஆளும் பா…

லாலு பிரசாத் யாதவின் இசட் பிளஸ் பாதுகாப்பு : மத்திய அரசு திரும்ப பெற்றது

டில்லி முன்னாள் பீகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு அளிக்கப்பட்ட இசட் பிளஸ் பாதுகாப்பு மத்திய அரசால் திரும்பப் பெறப்பட்டது. இந்தியாவில் மிகவும் முக்கியமான புள்ளிகளுக்கு இசட்…

குஜராத் தேர்தல் : பாஜக வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடு

அகமதாபாத் குஜராத் தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியலை பா ஜ க வெளியிட்டுள்ளது. குஜராத் தேர்தலுக்கு வேட்பு மனு செய்ய இன்றே கடைசி தினமாகும் இந்நிலையில்…

இலங்கையுடனான 2வது டெஸ்ட்: இன்னிங்ஸ் வெற்றிபெற்றது இந்தியா

நாக்பூர், இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபாரமாக விளையாடி இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது. மேலும், இலங்கையை விட 239 ரன் அதிகம் எடுத்து அசத்தி…

நாகர்கோயில் : ரெயில் நிலைய கட்டிடத்துக்குள் புகுந்த ரெயில்

நாகர்கோயில் பின்புறமாக வந்த ஒரு ரெயிலின் கடைசிப் பெட்டி ரெயில் நிலையக் கட்டிடத்துக்குள் புகுந்து கட்டிடத்தை இடித்துத் தள்ளியது. நாகர்கோயிலில் இருந்த் நேற்று இரவு 7 மணிக்கு…

பாஜக இட ஒதுக்கீட்டை ஒழிக்க எண்ணுகிறது : மாயாவதி குற்றச்சாட்டு

பெங்களூரு அம்பேத்கார் பெற்றுத் தந்த இட ஒதுக்கீட்டை பா ஜ க ஒழிக்க எண்ணுவதாக மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார். பெங்களூருவில் நேற்று பகுஜன் சமாஜ் கட்சியின் தென்னிந்திய…

பத்மாவதி திரைப்படத்தை கேரளாவில் வெளியிட வேண்டும் : காங்கிரஸ் வற்புறுத்தல்

திருவனந்தபுரம் பத்மாவதி இந்தித் திரப்படத்தை கேரளாவில் வெளியிடுவதை உறுதி செய்யுமாறு கேரள முதல்வரை காங்கிரசார் கேட்டுக் கொண்டுள்ளனர். பத்மாவதி திரைப்படம் கடும் சர்ச்சைக்குள்ளாகி வருவது தெரிந்ததே. படத்தில்…

திருவாங்கூர் தேவஸ்தான ஊழல் :  முன்னாள் தலைவர் மீது விசாரணை

திருவனந்தபுரம் கேரளா மாநில அறநிலையத்துறை அமைச்சர் திருவாங்கூர் தேவஸ்தான போர்டில் ஊழல் குறித்து விசாரணை நடைபெறும் என அறிவித்துள்ளார். திருவாங்கூர் தேவஸ்தான போர்டில் முன்னாள் தலைவராக இருந்தவர்…