செவிலியர்கள் போராட்டத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை
சென்னை. செவிலியர்கள் போராட்டத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. செவிலியர்களின் போராட்டம் மூன்றாவது நாட்களாக தொடர்ந்து வரும் வேளையில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த போராட்டத்துக்கு இடைக்கால தடை…