ஜெ. மகள் என உரிமை கோரும் அம்ருதா மீது வழக்கு!: தீபா அறிவிப்பு
தர்மபுரி தன்னை ஜெயலலிதாவின் மகள் என சொல்லிக் கொள்ளும் அம்ருதா மீது வழக்கு தொடுக்கப் போவதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூறி உள்ளார். பெங்களூருவை சேர்ந்த…
தர்மபுரி தன்னை ஜெயலலிதாவின் மகள் என சொல்லிக் கொள்ளும் அம்ருதா மீது வழக்கு தொடுக்கப் போவதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூறி உள்ளார். பெங்களூருவை சேர்ந்த…
அகமதாபாத் குஜராத் முதலாம் கட்ட தேர்தலில் 137 குற்றப் பின்னணி உள்ள வேட்பாளர்கள் போட்டி இடுகின்றனர். குஜராத் சட்டசபை இரு கட்டங்களாக வரும் 9 மற்றும் 14ஆம்…
பெரம்பலூர் பெரம்பலூர் மாவட்டத்தில் இடுப்பளவு நீரில் இறந்தவர் ஒருவரின் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்துள்ளனர். கடந்த சில நாட்களாகவே தமிழகமெங்கும் கடும் மழை பெய்து வருகிறது.…
மும்பை ரிலையன்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி தனக்கு பணம் ஒரு பொருட்டல்ல எனக் கூறி உள்ளார். நேற்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் முகேஷ்…
சோபன்பாவுடனான வாழ்க்கையை வெளிப்படையாக ஜெயலலிதா சொன்னது ஏன்?: வலம்புரிஜான் கூறும் காரணம் தெலுங்கு நடிகர் சோபன்பாபுவுக்கும், ஜெயலலிதாவுக்கும் இருந்த நெருக்கமான உறவு வெளிப்படையான விசயம்தான். இது குறித்து…
சென்னை டிடிவி தினகரன் இரட்டை இலை சின்னம் தொண்டர்களுக்கே, அடிமைகளுக்கு அல்ல என கருத்து கூறி உள்ளார். சென்னை ஆர் கே நகர் இடைத்தேர்தலில் தனது அணி…
டில்லி தொப்பி சின்னம் கோரி தினகரன் தொடர்ந்த வழக்கு விசாரணை நான்காம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ள ஆர் கே நகர் இடைத்தேர்தலில்…
திருவனந்தபுரம் கேரளாவை ஓகி புயல் தாக்கும் என ஐதராபாத் வானிலை மையம் அறிவிக்கவில்லை என கேரள முதல்வர் குற்றம் சாட்டியுள்ளார். வங்கக் கடலில் இலங்கை அருகில் உருவான…
நன்னியோடு, கேரளா அச்சமின்றி ஆண்களைப் போல் கேரளப் பெண் ஒருவர் பாம்புகளை பிடித்து வருகிறார். கேரளா மாநிலத்தில் பாலாடு பகுதியில் உள்ள நன்னியோடு கிராமத்தை சேர்ந்த இளம்…
சென்னை ஓகி புயலால் கன்யாகுமரி மாவட்டத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். நேற்று உருவான ஒகி…