Author: patrikaiadmin

பாஜகவின் பொருளாதார நடவடிக்கைகளால் சீனா தான் பயன் அடைந்தது : மன்மோகன் சிங்

சூரத் பணமதிப்பிழப்பு, ஜி எஸ் டி போன்ற மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகளால் சீனா பயன் அடைந்துள்ளது என மன்மோகன் சிங் கூறி உள்ளார். பணமதிப்பிழப்பு மற்றும்…

அதிமுக வுக்கு பாஜக  ஒரு பொருட்டே  கிடையாது : மைத்ரேயன் கருத்து

சென்னை ஆர் கே நகர் தேர்தலில் எங்களுக்கு பாஜக ஒரு பொருட்டே கிடையாது என அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் கூறி உள்ளார். ஓபிஎஸ் அணியைச் சார்ந்த…

புயலால் காணாமல் போன 1000 மீனவர்களை மீட்க கடற்படை தீவிரம்

நாகர்கோவில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று புயலால் காணாமல் போன 1000 மீனவர்களை கடற்படை தேடி வருகிறது ஓகி புயல் காரணமாக தென் மாவட்டங்களில் பல இடங்களில்…

ஆர் கே நகரில் விஷால் போட்டியா? : இரு தினங்களில் அறிவிப்பு

சென்னை ஆர் கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது பற்றி இன்னும் இரு தினங்களில் அறிவிக்கப் போவதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். ஆர் கே நகர் இடைத்தேர்தல் வரும்…

இந்தியர்களாக தங்களை உணரும் இஸ்லாமியர்களை பராமரிக்க வேண்டும் : ஒபாமா

டில்லி தங்களை இந்தியர்களாக அறிவித்துக்கொண்ட இஸ்லாமியர்களை இந்தியா பராமரிக்க வேண்டும் என அமெரிக்க முன்னாள் அதிபர் கூறி உள்ளார். பராக் ஒபாமா அமெரிக்காவின் 44 ஆவது அதிபராக…

கன்யாகுமரி மாவட்டம் : இன்று மாலைக்குள் 60% மின் விநியோகம்

நாகர்கோயில் கன்யாகுமரி மாவட்டத்தில் இன்று மாலைக்குள் 60% இடங்களில் மின் விநியோகம் சீராகி விடும் என தகவல் வந்துள்ளது. புயல் மழையால் கன்யாகுமரி மாவட்டம் பெரும் பாதிப்பு…

விழிகளும் விரலும் பாதிப்படைந்த தொழு நோயாளிக்கு ஆதார் வழங்குமா மத்திய அரசு? 

பெங்களூர் தொழுநோயால் விழிகளும் விரலும் பாதிப்படைந்த ஒரு பெண்ணுக்கு ஆதார் பெறுவதில் சிரமம் உண்டாகி இருக்கிறது. பெங்களூர் மகடி சாலையில் ஒரு தொழு நோயாளிகள் மருத்துவமனை உள்ளது.…

தினகரன் மீது தேர்தல் விதி மீறல் வழக்குப் பதிவு

சென்னை தேர்தல் நடத்தை விதியை மீறியதாக தினகரன் உட்பட 20 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது ஆர் கே நகர் இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 21 ஆம்…

அயோத்தியில் வென்ற பாஜக, நகரின் சுற்றுப்புறங்களில் தோல்வி : ஒரு ஆய்வு

ஃபைசாபாத், உ. பி. அயோத்தி நகர் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பா ஜ க அந்நகரின் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல இடங்களில் தோற்றுள்ளது. தற்போது…

ஒகி புயலால் சபரிமலை யாத்திரைக்கு பாதிப்பில்லை : ஆலய நிர்வாகம் தகவல்

சபரிமலை ஒகி புயலால் சபரிமலை யாத்திரைக்கு பாதிப்பு எதுவும் இல்லை என திருவிதாங்கூர் தேவச வாரியம் தெரிவித்துள்ளது. ஒகி புயல் லட்சத்தீவை நோக்கி நகர்ந்ததால் கேரளா முழுவதும்…