Author: patrikaiadmin

ராகுல் காந்தியை அவரங்கசீப்புடன் மோடி ஒப்பீடு

தரம்பூர், குஜராத் மணிசங்கர் ஐயரின் ராகுல் காந்தி பற்றிய கருத்துக்கு மோடி பதில் அளித்துள்ளார். நேற்று காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு காங்கிரஸ்…

குஜராத் தேர்தலில் உடனடி இயந்திர சோதனை : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

காந்திநகர் குஜராத் முதல் கட்ட தேர்த்லில் ஆங்காங்கே வாக்குப்பதிவு இயந்திரமும், வாக்கு ஒப்புகைச்சீட்டு இயந்திரமும் பரிசோதனை செய்யப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே பல தேர்தல்களில்…

ஒருவன் ஒருத்தனை நினைத்துவிட்டால்..!: நாடாளுமன்றத்தில் காதலை வெளிப்படுத்திய எம்.பி.

கான்பெரா, ஆஸ்திரேலியா ஆஸ்திரேலிய நாட்டு பாராளுமன்ற ஆண் உறுப்பினர் தனது காதலரிடம் திருமண வேண்டுகோளை பாராளுமன்றத்தில் வெளியிட்டார். ஆஸ்திரேலியாவில் ஒரு பாலின திருமணம் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது…

ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் ஆனார் : போட்டியின்றி தேர்வு

டில்லி இன்று நடந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் ராகுல் காந்தி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டார். இன்று நடைபெற்ற காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ராகுல் காந்தி போட்டியின்றி…

நிறுவன வரி விகிதத்தை குறைக்கும் அமெரிக்கா : இஸ்ரேலும் குறைக்கிறது.

வாஷிங்டன் அமெரிக்கா செனேட் வரி விகித மாறுதலுக்கு அனுமதி அளித்துள்ளது. கடந்த 30 வருடங்களாக அமெரிக்காவில் வரி விகிதங்கள் மாற்றப்படாமல் உள்ளன. இந்த வரி விகிதங்களை மாற்றி…

வங்கிகளில் போடப்பட்டுள்ள பணம் பாதுகாப்பாக இருக்குமா? : சந்தேகப்படும் பொருளாதார நிபுணர்

டில்லி பிரபல பொருளாதார நிபுணர் வரப்போகும் வங்கிகள் சட்டம் பற்றி கருத்து தெரிவித்துள்ளார். வங்கிகளின் சீரமைப்புக்காக புதிய சட்ட வடிவம் அமைக்க மத்திய அரசு கடந்த ஜூன்…

சுற்றுச்சூழல் மாசை  கட்டுப்படுத்தாத டில்லி அரசு : தேசிய பசுமை தீர்ப்பாயம் கண்டனம்

டில்லி மாசு உண்டாவதைத் தடுக்க டில்லி அரசு எடுத்த நடவடிக்கைகளை தெரிவிக்காவிடில் அபராதம் விதிக்கப்படும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. டில்லியில் சுற்றுச்சூழல் மாசு அடைவது…

5 – 380 : உலக அழகு நகர் ஆழப்புழாவை வேண்டுமென்ற பின்தள்ளுகிறதா பாஜக அரசு

டில்லி உலகிலேயே சுத்தமான ஐந்து நகரங்களில் ஒன்று என ஐநாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆலப்புழா நகரம் தூய்மை இந்தியாவால் 380 ஆம் நகரமாக பட்டியல் இடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதிலும்…

குரல் பரிசோதனை சட்ட விரோதம் இல்லை : சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை குரல் பரிசோதனை என்பது சட்ட விரோதம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் தெரிவித்துள்ளது. சமீபத்தில் குரல் பரிசோதனை பற்றி இரு வழக்குகள்…

ஆறு மாதங்களில் ரூ.55,356 கோடி கடனை தள்ளுபடி செய்த வங்கிகள் : அதிர்ச்சித் தகவல்

மும்பை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடந்த ஆறு மாதங்களில் ரூ.55356 கோடி கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. வங்கிகள் தங்களுடைய ஆண்டு வரவு செலவு அறிக்கையில் பல வருடங்களாக…