Author: patrikaiadmin

நடிகைக்குத்தான் மானம்.. ஆணுக்கெல்லாம் கிடையாது..

நடிகைக்குத்தான் மானம்.. ஆணுக்கெல்லாம் கிடையாது.. கடந்த சனிக்கிழமை இரவு டெல்லியிலிருந்து மும்பை வந்து தரையிறங்குகிறது விஸ்தரா பயணிகள் விமானம்.. சிலமணி நேரம்கழித்து ஒரு நடிகை ஸாய்ரா வாஸீம்…

சென்னையில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி

சென்னை ஐ பி எல் பாணியில் சென்னையில் ஒரு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடக்க உள்ளது. கடந்த வருடம் ஜல்லிக்கட்டு நடத்த நீதிமன்றம் தடை விதித்ததை ஒட்டி…

சர்ச்சைக்குள்ளாகும் மகாராஷ்டிராவின் கல்விக் கொள்கை

மும்பை தனியார்கள் லாப நோக்கமின்றி பள்ளிகளை தொடங்கலாம் என்னும் மகாராஷ்டிரா அரசின் யோசனை சர்ச்சையை உண்டாக்கி உள்ளது. மகாராஷ்டிரா அரசு பள்ளிகளை மேம்படுத்த தனது கல்விக் கொள்கையில்…

வாரணாசி : ஜப்பானிய சுற்றுலாப்பயணியிடம் துணிகர திருட்டு

வாரணாசி வாரணாசியில் ஒரு ஜப்பானிய சுற்றுலாப்பயணிக்கு மயக்க மருந்து கொடுத்து அவருடைய பொருட்களை சிலர் திருடி உள்ளனர். பாஜக ஆளும் உத்திரப் பிரதேசத்துக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப்…

கடலூர் : ஆளுனருக்கு திமுகவினர் கருப்புக் கொடி

கடலூர் ஆய்வு நடத்த சென்றுள்ள ஆளுனருக்கு திமுக கருப்புக் கொடி காட்டி உள்ளது. தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் மாநிலத்தின் பல இடங்களில் அரசுப் பணி பற்றி…

கார் விபத்தில் டி எஸ் பி பரிதாப மரணம்

திருவண்ணாமலை அரசுப் பேருந்து காரில் மோதியதில் காவல்துறை அதிகாரி மரணம் அடைந்தார். திருவண்ணாமலை அருகே தென் அரசம்பட்டு பகுதியில் காவல்துறை அதிகாரி (டி எஸ் பி) சண்முக…

மின்வேலியை வேட்டி போட்டு தாண்டி தப்பிய கைதி: 11 மணி நேரத்தில் சுற்றிவளைப்பு

வேலூர்: வேலூர் மத்திய சிறையில் இருந்து தப்பியோடியே விசாரணைக் கைதி சகாதேவன் பிடிபட்டார். வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த சின்னகந்திலியைச் சேர்ந்தவர் சகாதேவன். கடந்த அக்டோபர் மாதம்,…

கேரள மருத்துவமனையில் அடையாளம் காண முடியாத நாற்பது உடல்கள்! கன்னியாகுமரி மீனவர்களா?

திருவனந்தபுரம்: ஓகி புயல் அடித்து ஓய்ந்த கேரள கடலில் 40 உடல்கள் அடையாளம் காண முடியாத நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்களின் உடல்களாக இருக்கலாம் என்ற…

விடைபெற்றார் நிஜ “தீரன்” பெரியபாண்டியன்!

சங்கரன்கோவில்: ராஜஸ்தான் மாநில கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட பெரிய பாண்டியனின் உடல் 21 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. சென்னை கொளத்தூர் பகுதியில்…

பாராளுமன்ற கூட்டத்தின் போது எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தேவை : மோடி வேண்டுகோள்

டில்லி இன்று துவங்க உள்ள பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என மோடி வேண்டுகோள் எழுப்பி உள்ளார். இன்று முதல் ஜனவரி 5ஆம்…