Author: patrikaiadmin

ஆர் கே நகர் : 20 லட்சம் பறிமுதல் – கடும் பரபரப்பு

சென்னை செல்வி என்னும் பெண்ணிடம் இருந்து ஆர் கே நகர் தொகுதியில் ரூ. 20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து அங்கு கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை…

கிரிக்கெட் விளையாடும் போது இளம் வீரர் மாரடைப்பால் மரணம்

காசர் கோடு கேரளாவில் உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது இளம் வீரர் ஒருவர் மாரடைப்பால் மைதானத்தில் மரணம் அடைந்துள்ளார். கேரளா மாநிலம் காசர் கோடில் மஞ்சேஸ்வர் மெய்யபடவு…

”அதற்கும்” ஆதார் கார்டு தேவை : கோவா புரோக்கர் கெடுபிடி!

பனாஜி ஒரு பெண் தரகர் தனது வாடிக்கையாளர்களிடம் ஆதார் விவரங்களைக் கேட்டுள்ளார். எரிவாயு மானியம், வங்கி அக்கவுண்ட், மொபைல் எண் எல்லாவற்றுக்கும் ஆதார் கார்டு தேவை என…

இன்று அனுமன் ஜெயந்தி : வடைமாலை சாற்றப்படுவது ஏன் தெரியுமா?

இன்று அனுமன் ஜெயந்தி தமிழ்நாடெங்கும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது தெரிந்ததே. பல ஆலயங்களிலும் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு விசேஷ பூஜைகள் செய்யப்படுகின்றன. நாமக்கல்லில் உள்ள 18 அடி உயரத்தில்…

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மருத்துவர் அன்புமணி வாழ்த்து!

சென்னை அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராகுல் காந்திக்கு மருத்துவர் அன்புமணி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அகில இந்திய காங்கிரஸ் தலைவராக நேற்று ராகுல் காந்தி…

ஆர்.கே.நகர் தேர்தல்: மீண்டும் நிறுத்தம்?

சென்னை ஆர் கே நகர் இடைத்தேர்தல் மீண்டும் நிறுத்தப்படலாம் என ஒரு யூகம் கிளம்பி உள்ளது. ஆர் கே நகர் தொகுதி இடைத் தேரதலில் தொடர் பணப்பட்டுவாடா…

ராகுல் காந்திக்கு வாழ்த்துச் சொன்ன சர்ச்சைக்குரிய பா ஜ க முன்னாள் நடிகர்

பாட்னா ராகுல் காந்தி தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டதற்கு முன்னாள் பாலிவுட் நடிகரும் பாஜக பாராளுமன்ற உறுப்பினருமான சத்ருகன் சின்ஹா வாழ்த்து தெரிவித்துள்ளார். பாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகரும் பாஜகவின்…

பெரிய பாண்டி கொலை : உடன் சென்ற ஆய்வாளர் மீது வழக்கு பதிவு!

சென்னை கொலையுண்ட ஆய்வாளர் பெரிய பாண்டியுடன் சென்ற ஆய்வாளர் முனிசேகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் பதுங்கி இருந்த நகைக் கொள்ளையர்களை பிடிக்கச் சென்ற…

பலராலும் பாராட்டப்படும் ராகுல் காந்தியின் தலைமை ஏற்பு உரை

டில்லி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட ராகுல் காந்தியின் உரையை பலரும் பாராட்டி உள்ளனர். நேற்று காலை ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக பதவி ஏற்றுக் கொண்டார்.…

வீட்டில் நகை குவியல்: முன்னாள் அமைச்சர் ஜெயந்தியிடம் விசாரணை

சென்னை வருமான வரித்துறையினர் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜனின் வீட்டில் குவியல் குவியலாக தங்க நகை சிக்கியது தொடர்பாக, அவரிடம் விசாரணை நடத்தினர். காங்கிரஸ் தலைமையில்…