Author: patrikaiadmin

பழைய ஆப்பிள் ஐ ஃபோன்கள் மெதுவாக இயங்கும் காரணம் என்ன தெரியுமா?

வாஷிங்டன் பழைய ஆப்பிள் ஐ ஃபோன்கள் மெதுவாக இயங்கும் காரணங்கள் பற்றிய விவரங்கள் இதோ ஐ ஃபோன் வைத்திருப்பவர்களில் பலர் தங்களின் ஃபோன் பழையதாகும் போது வேகமும்…

முதன் முறையாக இந்திய விஞ்ஞானக் காங்கிரஸ் கூட்டம் ஒத்தி வைப்பு

ஐதராபாத் கடந்த நூறாண்டுகளில் முதல் முறையாக இந்திய விஞ்ஞான காங்கிரஸ் எனப்படும் விஞ்ஞானிகள் கூட்டம் ஒத்தி வைக்கப் பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரான ஐதராபாத் நகரில் வரும்…

தீர்ப்பை தீர்ப்பாக பார்க்க வேண்டும்!: திரும்பத் திரும்பச் சொல்லும் தமிழிசை

சென்னை 2ஜி வழக்கில் இருந்து கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தொலைக்காட்சி ஒன்றில் கருத்து தெரிவித்த பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன்,…

நடிகை பாவனாவுக்கு ஜனவரி 22 ல்  திருமணம்

மலையாளத்தை தாய் மொழியாகக் கொண்ட பாவனா தமிழில் சித்திரம் பேசுதடி என்னும் திரைப்படத்தில் அறிமுகம் ஆனார். அதன் பின் தீபாவளி, அசல், ஜெயம் கொண்டான் உட்பட பல…

ராஜஸ்தான் : இரு மனைவிகளை உயிரோடு காரில் வைத்து எரித்த கணவன்

ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநிலத்தில் இரு மனைவியரை உயிரோடு காரில் வைத்து எரித்த கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரில் தீபாராம் என்பவர் வசித்து…

பாராளுமன்றம் :  ராஜ்ய சபை மதியம் 2 மணி வரை ஒத்தி வைப்பு

டில்லி மன்மோகன் சிங் பற்றி மோடியின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் நடத்திய போராட்டத்தால் ராஜ்யசபை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. குஜராத் தேர்தல் பிரசாரத்தின் போது முன்னாள்…

2 ஜி விவகாரத்தில் பாஜக மன்னிப்பு கேட்குமா? : வினா எழுப்பும் குஷ்பு

சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் 2 ஜி வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டதால் பாஜக அவர்களிடம் மன்னிப்பு கேட்குமா என நடிகை குஷ்பு வினா எழுப்பி உள்ளார்.…

காணாமல் போன நீர்மூழ்கிக்கப்பல் 103 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிப்பு

சிட்னி முதலாம் உலகப் போர் நிகழ்ந்த போது காணமல் போன ஆஸ்திரேலிய நீர்மூழ்கிக் கப்பல் தற்போது கடலுக்கு அடியில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. ஆஸ்திரேலியா நாட்டின் கடற்படையின்…

வங்கிகள்  வாராக் கடன்களை ரத்து செய்ய வேண்டும் : ஆய்வு நிறுவனம்

டில்லி வங்கிகள் பொருளாதார வளர்ச்சி அடைய வேண்டுமெனில் வாராக்கடன்களை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என கிரைசில் ஆய்வு நிறுவனம் கூறி உள்ளது. வங்கிகளில் வாராக்கடன் தள்ளுபடி…

காஷ்மீர் : தீவிரவாதிகளால் வீடு கொளுத்தப்பட்டவர்  ஆட்சியாளராக தேர்வு

ஸ்ரீநகர் சுமார் 18 வருடங்களுக்கு முன்பு காஷ்மீரில் திவிரவாதிகளால் ஒரு மாணவர் வீடு கொளுத்தப்பட்டுள்ளது. . அவர் தற்போது ஆட்சியாளர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். ஸ்ரீநகரில் இருந்து…