Author: patrikaiadmin

ஆர் கே நகர் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டு மீண்டும் துவங்கப் பட்டுள்ளது

சென்னை ஆர் கே நகர் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. சென்னை ராணி மேரி கல்லூரியில் ஆர் கே நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. முதல்…

பணமதிப்பிழப்பு குறித்து தவறான தகவல்களை  அளிக்க வேண்டாம் : சுப்ரமணியன் சாமி 

அகமதாபாத் மத்திய தகவல் நிறுவனம் மோடியால் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பின்னடைவு இல்லை என தவறான தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக சுப்ரமணியன் சாமி கூறி உள்ளார். அகமதாபாத் நகரில் சார்ட்டர்ட்…

குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பிறகு லாலுவின் ட்விட் என்ன தெரியுமா

ராஞ்சி: பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் தன்னை குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பின் ஒரு ட்வீட் பதிந்துள்ளார். பீகார் முன்னாள் முதல்வர் லாலுவை கால்நடை…

இருந்தார்…இருக்கிறார்..இருப்பார்…

சிறப்புக் கட்டுரை : ஏழுமலை வெங்கடேசன் பழகியவனாக இருந்தாலும் சரி, பழகாதவனாக இருந்தாலும் சரி.. ஒருத்தர் திடீரென ஆகாதவன் ஆகப்போய்விட்டால் அவனை எந்த அளவிற்கும் தரம் தாழ்த்திப்…

ஆர்.கே. நகர் அப்டேட்:: ஜெயிக்கப்போவது யாரு?

சென்னை ஆர் கே நகர் இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி உள்ளது. பத்திரிகை.காம் இடைத்தேர்தல் முடிவுகளை அப்போதைக்கு அப்போது உங்களுக்கு இந்தப் பதிவில் வழங்க உள்ளது.…

உண்மைச் சம்பவம்: நயன்தாராவால் பிடிபட்ட திருடன்

பாட்னா: பா.ஜ.க, பிரமுகர் மொபைல் போனை திருடிய குற்றவாளியை, நடிகை நயன்தாரா புகைப்படத்தைக் கொண்டு பீஹார் பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் கண்டு பிடித்துள்ளார். இந்த சம்பவம்…

மீன் விற்று பிழைப்பு நடத்திய பட்டதாரிப் பெண் விபத்தில் பரிதாப  மரணம்

முனம்பம், கேரளா மீன்களை விற்று பிழைக்கும் பட்டதாரிப் பெண் ஒரு சாலை விபத்தில் மரணம் அடைந்தார். திருச்சூரை சேர்ந்த ஜயசேனன் மற்றும் மணி ஆகியோரின் மகள் மனீஷா.…

இன்றைய முக்கிய வர்த்தகச் செய்திகள் (22.12.2017)

இன்றைய முக்கிய வர்த்தகச் செய்திகள் (22.12.2017) 1. சர்வதேச நாணய நிதியம் (International monitary fund) தனது ஆய்வு அறிக்கையில் இந்திய ரிசர்வ் வங்கிக்கு மேலும் சுதந்திரம்…

பத்மாவதி : மார்ச் அல்லது ஏப்ரலிலாவது வெளிவருமா ? சந்தேகத்தில் தயாரிப்பாளர்

மும்பை பத்மாவதி இந்தித் திரைப்படம் தணிக்கை ஆவதில் மேலும் தாமதம் ஆகும் என்பதால் மார்ச் அல்லது ஏப்ரலிலாவது வெளி வருமா என்னும் சந்தேகத்தில் தயாரிப்பாளர் ஆழ்ந்துள்ளார். சஞ்சய்…

துறவிகள் தேவையா? திப்பு சுல்தான் தேவையா? : கர்நாடகாவிலும் கலகத்தை கிளப்பும் யோகி ஆதித்ய நாத்

ஹூப்ளி: கர்நாடகாவில் நடந்த பாஜக பேரணியில் கலந்துகொண்ட உ.பி. முதல்வர் யோகி ஆதித்ய நாத், “கன்னட முதல்வர் சித்தராமையா துறவிகள் தேவையா அல்லது திப்பு சுல்தானை வணங்குபவர்கள்…