Author: patrikaiadmin

வைகோ : ரஜினிகாந்த் அறிவிப்பை அரசியல் உலகமே எதிர்பார்க்கிறது

சென்னை ரஜினிகாந்த் அரசியல் அறிவிப்பு பற்றி வைகோ கருத்து தெரிவித்துள்ளர். நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வரும் 31ஆம் தேதி வெளியிடப் போவதாஅக…

விண்வெளியில் கட்டப்படும் 5 நட்சத்திர சொகுசு விடுதி!

மாஸ்கோ விண்வெளியில் சொகுசு விடுதி ஒன்றை மாஸ்கோ அமைக்க உள்ளது. பதினேழு ஐரோப்பிய நாடுகளின் கூட்டு முயற்சியில் பூமியில் இருந்து சுமார் 400 மைல் உயரத்தில் சர்வதேச…

தீவிரவாதத்துக்கு எதிராக போராட சீனா, பாக், ஆப்கானிஸ்தான் தீர்மானம்

பீஜிங் இன்று நடந்த சீனா, பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் நாட்டு முத்தரப்பு பேச்சு வார்த்தையில் தீவிரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக போராட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது இன்று பீஜிங் நகரில்…

பயங்கரவாத தாக்குதல் சதி எதிரொலி : விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு

டில்லி புத்தாண்டு சமயத்தில் பயங்கர வாத தாக்குதல்கள் நடைபெற சதி உள்ளதாக வந்த செய்தியை அடுத்து விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது மத்திய விமானப் போக்குவரத்து பாதுகாப்பு…

107வயது பெண்மணிக்கு புதுமையான பிறந்தநாள் வாழ்த்து கூறிய ராகுல்!

பெங்களூரு, தனக்கு ராகுலை ரொம்ப பிடிக்கும் என்று கூறிய 107வயதான பாட்டிக்கு பிறந்தநாள் மற்றும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி. இதுகுறித்து…

டில்லி மாநகராட்சி : அசைவ உணவுகளை காட்சி பொருளாக்க உணவு விடுதிகளுக்கு தடை

டில்லி தெற்கு டில்லி மாநகராட்சி அசைவ உணவுகளை காட்சிப்பொருளாக வைக்க உணவு விடுதிகளுக்கு தடை விதித்துள்ளது. தெற்கு டில்லியில் பல புகழ் பெற்ற உணவு விடுதிகள் அமைந்துள்ளன.…

சில ஸ்மார்ட் ஃபோன்களில் டிசம்பர் 31க்குப் பின் வாட்ஸ்அப் இயங்காது

சான் ஃப்ரான்சிஸ்கோ வாட்ஸ்அப் டிசம்பர் 31ஆம் தேதிக்குப் பின் சில ஸ்மார்ட் ஃபோன்களில் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி…

சுப்பிரமணியன் சாமி : ஆடம்பர உடைகளை தவிர்ப்பதே கட்சிக்கு அழகு

டில்லி பாஜ கட்சியின் ஒழுங்கைக் காப்பாற்ற ஆடம்பர உடைகளை தவிர்க்க வேண்டும் மதுவை தடை செய்ய வேண்டும் என சுப்பிரமணியன் சாமி கூறி உள்ளார். பாஜகவின் ராஜ்யசபை…

பெற்றோர்கள் யாரென தெரியாதவர்கள் தான் மதச்சார்பின்மை பேசுவார்கள் : மத்திய அமைச்சரின் ஆணவ உரை

பெங்களூரு தங்கள் பெற்றோர்கள் யாரென தெரியாதவர்கள் தான் மதசார்பின்மை பற்றி பேசுவார்கள் என மத்திய அமைச்சர் ஒருவர் பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது. பாஜக வின் மத்திய…

மகாராஷ்டிரா : கடன் தள்ளுபடிக்குப் பின்பும் 1497 விவசாயிகள் தற்கொலை

மும்பை மகாராஷ்டிராவில் கடந்த ஜூன் மாதம் கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்ட பின்பு 1497 விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகள் தங்கள் கடன்களைத் தள்ளுபடி…