Author: patrikaiadmin

கொரோனாவால் தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்படுமா? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு…

சென்னை கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்குடன் தமிழகத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் உள்ளிட்ட மக்கள் அதிகம்…

கொரோனா மாஸ்க் N95 அதிக விலைக்கு விற்றால் 7ஆண்டு சிறை – மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

டெல்லி: கொரோனா வைரசிலிருந்து பாதுகாத்துகொள்ள உதவும் அடிபடைப் பொருள்களான N95, 2ply, 3ply முகக்கவசம் மற்றும் கிருமிநாசினிகள் தடையின்றியும், அனைவரும் வாங்கும் விலையிலும் கிடைக்க மருத்துவமனைகள் மற்றும்…

மது உடல் நலத்திற்கு மட்டுமா கேடு – மாற்றம் பெறும் விழிப்புணர்வு வாசகம்

சென்னை: மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் அந்த நபரைக் கைதுசெய்து அவரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்துசெய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், அதனைக் கண்காணிக்க தனிப்படை…

தனது கோல்ப் கிளப்புகள் உள்ள நாடுகளுக்கு தடை விதிக்காத டிரம்ப்… சர்ச்சை…

வாஷிங்டன்: கொரோனா தொற்று காரணமாக 26 ஐரோப்பிய நாடுகளுக்குத் தடை விதித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தனக்கு சொந்தமாக கோல்ஃப் விளையாடும் மைதானங்கள் அமைந்துள்ள சில…

பொதுநிகழ்ச்சியில் அமைச்சரை முத்தமிட்ட ஸ்பெயின் அரசிக்கு கொரோனாத் தொற்று?

மாட்ரிட் ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், ஸ்பெயின் அரசிக்கும் இந்நோய்த் தொற்றைக் கண்டறியும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஸ்பெயின்…

ஐபிஎல் போட்டிகளை பிசிசிஐ ஒத்திவைக்க வேண்டும்! மத்திய அமைச்சரவை அறிவுரை

டெல்லி: உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பாதிப்பை, “உலகளாவிய நோய்த்தொற்று” உலக சுகாதார அமைப்பு (who) அறிவித்து உள்ளது. இந்தியாவிலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள்…

கொரோனாவை எதிர்கொள்வது எப்படி? குணமடைந்த பெண்ணின் நம்பிக்கையூட்டும் தகவல்…

வாஷிங்டன் உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவரும் கொரோனா வைரசின் தாக்குதலிலிருந்து மீண்ட அமெரிக்கப் பெண், தான் இந்த கொடும் நோயில் இருந்து மீண்டு வந்தது எப்படி என்பது…

ஈரானில் உள்ள இந்திய மாணவர்களின் நிலை என்ன? விளக்கம் கேட்கிறது உயர்நீதிமன்றம்

டில்லி உலக நாடுகள் பலவும் கொரோனா வைரசுக்கு அஞ்சி சுற்றுலாப் பயணிகள் தங்கள் நாட்டிற்கு வரத் தடை விதித்தும், விமான சேவைகளை ரத்து செய்தும் பல முன்னெச்சரிக்கை…

கொரோனாவால் ஒத்தி வைக்கப்படுமா ஐபிஎல் போட்டிகள் – பிசிசிஐ ஆலோசனை.

சென்னை இம்மாதம் 29 ஆம் தேதி 13 ஆவது ஐபிஎல் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் கொரோனா வைரசின் தாக்கத்தால் போட்டிகள் ஒத்திவைக்கப்படுமா எனும் கேள்வி எழுந்துள்ளது.…

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு ஏப்ரல் 24ல் வெளியாகும் வெளியாகும் – பள்ளிக் கல்வித்துறை

தமிழகத்தில் 12 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் விடைத்தாள் திருத்தும் பணி மற்றும் தேர்வு முடிவுகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாவட்ட…