Author: patrikaiadmin

கொரோனாவை வென்ற 101 வயது இத்தாலி முதியவர்…

ரோம் மனித வாழ்விற்கு பெரும் சவாலாகத் திகழும் கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளையும் முடங்கிப் போட்டுள்ள நிலையில் இத்தாலியின் 101 வயது முதியவர் அந்நோயிலிருந்து மீண்டு…

மின்னூல்கள் காட்டும் புதிய உலகம் – பொழுதை இனிதாக்க அரசின் திட்டம்…

டெல்லி பரபரப்பான வாழ்க்கையில் இருந்து ஓய்வு கிடைத்த போதும் ஊரடங்கு சட்டத்தால் 21 நாட்கள் வீட்டிற்குள் முடிங்கியிருப்பதை நினைக்கும்போதே சலிப்பு தோன்றலாம். அதற்கு புத்தகங்கள் மிகச் சிறந்த…

கொரோனாவை கட்டுக்குள் வைத்தது எப்படி? உலகிற்கு வழிகாட்டும் ஜெர்மனி…

பெர்லின் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது மிகவும் சிக்கலாகி வருகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் அந்நோயை கட்டுக்குள் வைத்து உலகிற்கு ஜெர்மனி வழிகாட்டுகிறது. இத்தாலி, ஸ்பெயின் நாடுகளில்…

கொரோனாவும் மனவலிமையும்…

சென்னை நோய்கள் உடலில் ஏற்படுத்தும் தாக்கங்களை விட மனதளவில் அதிக பாதிப்புகளையும், கவலைகளையும் உண்டாக்குபவை. கொரோனா உள்ளிட்ட கொள்ளை நோய்கள்- தொற்று நோய்கள் மனித இனத்தின் மனவளத்தையும்…

ஸ்பெயின் மக்களின் துயரம் மாறும் – ரஃபேல் நடால் நம்பிக்கை…

மாட்ரிட் ஒலிம்பிக் உள்ளிட்ட உலகின் முக்கிய விளையாட்டுத் திருவிழாக்கள் கொரோனா வைரஸால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. “களிமண் தரையின் புலி” என ரசிகர்களால் கொண்டாடப்படும் ஸ்பெயினின் ரஃபேல் நடால்…

ரயில்களை கொரோனா தனிமை வார்டுகளாக பயன்படுத்தலாம் – இந்திய ரயில்வேயின் நம்பிக்கையூட்டும் திட்டம்…

டெல்லி இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிப்புக்கு உள்ளாவோர் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், ரயில் பெட்டிகளை தனிமை வார்டுகளாக மாற்றிப் பயன்படுத்தலாம் என இந்தியன் ரயில்வே நம்பிக்கையூட்டும்…

கொரோனா பலியில் சீனாவை மிஞ்சியது ஸ்பெயின் – ஒரே நாளில் 738 பேர் மரணம்…

மாட்ரிட் ஐரோப்பிய நாடுகளில் இத்தாலியை பேரழிவுக்குள்ளாக்கி வரும் கொரோனா வைரஸ், தற்போது ஸ்பெயினையும் நிலைகுலையச் செய்து வருகிறது. அங்கு ஒரே நாளில் 738 பேர் இந்நோயால் மரணமடைந்துள்ளனர்.…

மாநிலங்களவைத் தேர்தல் கொரோனாத் தடுப்பு நடவடிக்கையால் ஒத்திவைப்பு…

டெல்லி கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 7 மாநிலங்களில் நாளை நடைபெறுவதாக இருந்த மாநிலங்களவைத் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாகவும், மறு…

3000 திஹார் சிறைக் கைதிகளை விடுவிக்க முடிவு – கொரோனா பரவுவதை தடுக்க அரசு நடவடிக்கை…

டெல்லி இந்தியாவில் 500 க்கும் மேற்பட்டோர் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுவிடங்களில் மக்கள் கூடுவதற்கும் பல மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறைகளில் கைதிகளிடையே இந்நோய் பரவுவதைத்…

கொரோனா அச்சத்தால் கோவை சிறையில் 136 விசாரணைக் கைதிகள் விடுதலை…

கோவை கொரோனா அச்சம் காரணமாக கோவை சிறையில் 131 ஆண்கள், 5 பெண்கள் உட்பட 136 விசாரணைக் கைதிகள் சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்நோய்ப்…