Author: patrikaiadmin

இன்று உத்தரப்பிரதேசத்தில் 13,685 பேர், டில்லியில் 11,491 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் 13,685 பேர், மற்றும் டில்லியில் 11,491 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. டில்லியில் இன்று 11,491 பேருக்கு கொரோனா தொற்று…

மாரி செல்வராஜின் அடுத்த படத்தில் துருவ் விக்ரம்….!

‘கர்ணன்’ திரைப்படத்தை தொடர்ந்து துருவ் விக்ரம் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்குகிறார் மாரி செல்வராஜ். இத்திரைப்படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. முதல் இரண்டு படங்களிலிருந்து…

பரத் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடக்கம் …..!

பரத் நடிக்க இருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது. அறிமுக இயக்குநர் சக்திவேல் இயக்கும் இந்தப் படத்தை ஆக்சிஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது.…

“வாழ்க்கையில் உருவான மிகப்பெரிய வெற்றிடம்” – ராணி 2ம் எலிசபெத் வேதனை!

லண்டன்: தனது கணவரும், இளவரசருமான பிலிப்பின் மறைவு, தனது வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளதாக வேதனையைப் பகிர்ந்துள்ளார் இங்கிலாந்து அரசி இரண்டாம் எலிசபெத். 99 வயதாகும் இளவரசர்…

சுசீல் சந்திரா நாளை முதல் தலைமைத் தேர்தல் ஆணையர் ஆகிறார்.

டில்லி நாளை சுசீல் சந்திரா புதிய தலைமைத் தேர்தல் ஆணையராகப் பதவி ஏற்கிறார். இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராகப் பதவியில் உள்ள சுனில் அரோரா ஓய்வு பெறுகிறார்.…

‘வலிமை’ படத்தில் அஜித்தின் புதிய முயற்சி…..!

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வலிமை’. இந்தப் படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். இதுவரை படக்குழுவினர் எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை. இதனால்…

குரானின் குறிப்பிட்ட வசனங்களை நீக்கக்கோரும் மனு – தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!

புதுடெல்லி: முஸ்லீம் அல்லாதவர்களின் மீது வன்முறையை தூண்டும் குரானின் குறிப்பிட்ட வசனங்களை நீக்க வேண்டுமென்று, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேச மாநில வக்பு…

அதானி குழுமத்துடன் கைகோர்த்த பிளிப்கார்ட்!

மும்பை: பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான பிளிப்கார்ட், அதானி குழுமத்துடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவை மையமாக கொண்டுள்ள பிளிப்கார்ட் ஆன்லைன் ஷாப்பிங்…

2 வாரங்களுக்குள் அரசு அலுவலர்கள், ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுரை

சென்னை: 2 வாரங்களுக்குள் அரசு அலுவலர்கள், ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனா வைரஸ் நோய்த்…

டாஸ் வென்று பஞ்சாபை களமிறங்க சொன்ன ராஜஸ்தான் அணி!

மும்பை: பஞ்சாப் அணிக்கு எதிரான தனது முதல் லீக் போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, முதலில் பெளலிங் செய்ய முடிவெடுத்துள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் இந்தப்…