மகாராஷ்டிராவில் இன்று இரவு 8 மணி முதல் மே1ந்தேதி வரை வரை முழு ஊரடங்கு!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்று பரவல் உச்சமடைந்து வருவதால், மாநிலம் முழுவதும் இன்று இரவு 8மணி முதல் மே1ந்தேதி வரை வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா…
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்று பரவல் உச்சமடைந்து வருவதால், மாநிலம் முழுவதும் இன்று இரவு 8மணி முதல் மே1ந்தேதி வரை வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா…
லக்னோ: உத்தரபிரதேச துணை முதல்வர் தினேஷ் சர்மாவுக்கும், அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும்…
டில்லி நேற்று இந்தியாவில் 16,51,711 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…
மும்பை மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு கடுமையாக அதிகரிப்பதால் மாவட்டங்கள் மற்றும் நகரங்களுக்கு இடையே பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம்…
குர்கான் மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆசிஷ் கொரோனாவால் உயிர் இழந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி. இவரது…
டில்லி மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் டில்லி அமைச்சருமான ஏ கே வாலியா கொரோனாவால் மரணம் அடைந்தார். மூத்த காங்கிரஸ் தலைவரான டாக்டர் அசோக் குமார் வாலியா…
கொல்கத்தா இன்று காலை 7 மணி முதல் மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் 43 தொகுதிகளுக்கு 6ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில்…
சென்னை கொரோனா தடுப்பூசி விலையை உற்பத்தி நிறுவனம் உயர்த்தியது மனித நேயமற்ற செயல் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வரும் மே மாதம்…
டில்லி இந்தியாவில் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 3,15,552 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை வரலாறு…
கொரோனா காலக் கூத்துகள் – பாகம் 2 எம்புள்ள படிக்குது – வழிப்போக்கன் அன்று நண்பர்கள் கூடும் ஒரு கூட்டத்தினை கடந்து செல்ல முற்பட்டேன், இளசுகள் பேசுகிறார்களே,…