Author: patrikaiadmin

கொரோனா : இந்தியாவுக்கு உதவத் தயார் என சீனா அறிவிப்பு

பீஜிங் கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியாவுக்கு அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு…

கொரோனா தடுப்பு பணியில் ஜோகிந்தர் சர்மா : கம்பீருடன் ஒப்பிடும் நெட்டிசனகள்

டில்லி பிரபல கிரிக்கெட் வீரர் ஜோகிந்தர் சர்மா தற்போது காவல்துறை துணை ஆணையராக கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார். பிரபல கிரிக்கெட் வீரரான ஜோகிந்தர் சர்மா எந்த…

ஆக்சிஜன் தட்டுப்பாடு தமிழகத்தில் கிடையாது : அரசு அறிவிப்பு

சென்னை சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு கிடையாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில…

இந்தியாவில் வரலாறு காணாத அளவுக்கு நேற்று 3,32,320 பேருக்கு  கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 3,32,320 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை வரலாறு…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14.53 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,53,14,985 ஆகி இதுவரை 30,84,433 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,82,597 பேர்…

சாக்குப்பைக்குள் சங்கரன்

சாக்குப்பைக்குள் சங்கரன் வியாபாரி ஒருவர், தினமும் சிவதரிசனம் செய்த பின்பே சாப்பிடுவார் ஒருமுறை, தன் மைத்துனருடன் வியாபார விஷயமாக வெளியூர் சென்றார் பயணக் களைப்பால் ஒரு காட்டில்…

தமிழ்நாட்டில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி!

சென்ன‍ை: தமிழ்நாட்டில் 18 முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்களுக்கும், இலவச கொரோனா தடுப்பூசி வழங்க முடிவுசெய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக செய்தி குறிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வரும்…

முழங்கால் காயம் – ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் நடராஜன்!

மும்பை: நடப்பு ஐபிஎல் தொடரில், ஐதராபாத் அணியில் இடம்பெற்றிருந்த தமிழ்நாட்டின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன், முழங்கால் காயம் காரணமாக தொடரிலிருந்தே விலகியுள்ளார். இதனால் அவரின் ரசிகர்கள் அதிர்ச்சி…

பணமற்ற சிகிச்சைகளை மருத்துவமனைகள் கட்டாயம் அளிக்க வேண்டும்: ஐஆர்டிஏஐ

புதுடெல்லி: காப்பீடு வழங்குநர்கள், எந்த மருத்துவமனைகளுடன், பணமற்ற மருத்துவ சேவைகளை அளிக்கும் வகையில் ஏற்பாட்டை செய்திருக்கிறார்களோ, அந்தக் குறிப்பிட்ட மருத்துவமனைகள், கொரோனா உள்ளிட்ட அனைத்துவகை நோய்களுக்கும், ஒப்புக்கொண்டதைப்…

பெங்களூரு அணியின் ‘மரண சேஸிங்’ – 178 ரன்கள் இலக்கை ஊதித்தள்ளியது!

மும்பை: ராஜஸ்தான் அணி நிர்ணயித்த 178 ரன்கள் என்ற சற்று கடினமான இலக்கை, பொருட்டாகவே மதிக்காமல் அசால்ட்டாக ஊதித் தள்ளியது கோலியின் பெங்களூரு அணி. இந்த இலக்கை,…