Author: patrikaiadmin

டாஸ் வென்று முதலில் கொல்கத்தாவை களமிறக்கிய ராஜஸ்தான் அணி!

மும்பை: கொல்கத்தா அணிக்கெதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, முதலில் பந்துவீச முடிவெடுத்துள்ளது. தற்போதைய நிலையில், புள்ளிப் பட்டியலில், கொல்கத்தா அணி 7வது இடத்திலும், ராஜஸ்தான் அணி…

ஆக்சிஜன் உற்பத்தி கருவி, தடுப்பூசிகளுக்கு இறக்குமதி வரி ரத்து! மத்திய அரசு

சென்னை: ஆக்சிஜன் உற்பத்தியை உடனடியாக அதிகரிக்கும் வகையில் ஆக்சிஜன் தயாரிக்க தேவைப்படும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் கொரோனா தடுப்பூசிகளுக்கான இறக்குமதி வரி…

வழிபாட்டுத்தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை, திருமணம், இறுதி ஊர்வலங்களுக்கு மேலும் கட்டுப்பாடு!

சென்னை: தமிழக அரசு வரும் 26ந்தேதி காலை முதல் புதிய கொரோனா அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது. அதன்படி வழிபாட்டுத்தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை, திருமணம், இறுதி ஊர்வலங்களுக்கு மேலும்…

இந்தியாவுக்கு உதவ தயார் அமெரிக்கா அறிவிப்பு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது உலக நாடுகளை அச்சமடைய வைத்துள்ளது. பல நாடுகள் இந்தியா செல்வதற்கு தங்கள் குடிமக்களுக்கு தடை விதித்துள்ளதோடு விமான சேவையையும் நிறுத்தி…

வெளிநாடு, வெளிமாநில பயணிகள் தமிழகம் வர மீண்டும் இ-பாஸ்!

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை தமிழக அறிவித்துள்ளது. அதன்படி, வெளிநாட்டு பயணிகள், பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வர மீண்டும் இ-பாஸ் சிஸ்டம்…

தமிழகத்தில் 26ந்தேதி முதல் அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள் – முழு விவரம்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏப்.26ஆம் தேதி முதல் கொரோனாவுக்கான புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன . இதுகுறித்து…

உயிருக்கு பயந்து 8 தனி விமானங்களில் இந்தியாவை விட்டு பறந்த பெரும் பணக்காரர்கள்

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு தினசரி பாதிப்பில் புதிய உச்சத்தை எட்டி வருகிறது, இன்று ஒன்றே நாளில் 3,46,786 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்…

மே 26ந்தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள்: திரையரங்குகள், உடற்பயிற்சிக்கூடங்கள், கூட்ட அரங்குகள், பார்கள், வணிக வளாகங்கள் மூட உத்தரவு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏப்.26ஆம் தேதி முதல் கொரோனாவுக்கான புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன . மே…

நேரடி ஓடிடி வெளியீட்டை நோக்கி ‘நெற்றிக்கண்’, ‘ராங்கி’….?

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருவதால் ஒருசில மாநிலங்களில் முழு ஊரடங்கே நிலவி வரும் நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 20 முதல் புதிய கட்டுப்பாடுகள்…

மே 2-ஆம் தேதிக்குப் பிறகு இன்னொரு ஊரடங்கைத் தாங்கும் நிலையில் தமிழக மக்கள் இல்லை! மு.க.ஸ்டாலின்

சென்னை: மே 2-ஆம் தேதிக்குப் பிறகு இன்னொரு ஊரடங்கைத் தாங்கும் நிலையில் தமிழக மக்கள் இல்லை, அதிகாரிகள் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…